Saturday, November 3, 2012

காஞ்சி மாமுனிவர்





காஞ்சி மாமுனிவரை ஒருவர்
கேள்வி கேட்டார்.

நீங்கள் உலக மக்கள் தொகையில்
ஒரு சிறு பிரிவுக்கு குருவாக இருக்கிறீர்கள்
ஆனால் உங்களை ஜகத் குரு
என்று அழைத்துகொள்கிறீர்களே

அது எப்படி என்று.?

அதற்கு அவர் பதிலளித்தார்
ஜகத்துக்கு நான் குரு இல்லை
ஜகம்தான் எனக்கு குரு என்று.

அவர் வாழ்வே ஒரு
உபதேசம்

3 comments:

  1. அற்புதமான பதில்! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்
      கருத்துக்கும் நன்றி
      பெரியவரின் படமும் அடியேன்
      வரைந்ததுதான்

      Delete