Friday, May 9, 2014

கடன் சுமை நீங்க வேண்டுமா?

கடன்  சுமை நீங்க வேண்டுமா?

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை
நம்பிக்கையோடு துதியுங்கள்



                                            ஓவியம். தி.ரா. பட்டாபிராமன் 


கடன் இருந்தால் நீங்கிவிடும்.
கடனில்லாமல் வாழ்க்கை நடத்தலாம்
ஆபத்துகள் விலகும்.
பாப க்ரஹங்களினால்
துன்பம் ஏற்படாது
மனதில் பயம் நீங்கும்.

முடிவில்  சத்யம் என்ற
ஞானமும் சித்திக்கும்.
முக்தியும் கிடைக்கும்.

இது சத்தியம். 

மிக எளிமையான ஸ்தோத்ரம்
எத்தனை முறை
வேண்டுமானாலும் சொல்லலாம்.

ருண விமோசன ஸ்தோத்ரம் 

தேவதா கார்ய சித்யர்த்தம்
சபாஸ் ஸ்தம்ப சமுத்பவம்
ஸ்ரீ ந்ருசிம்மம்  மகாவீரம்
நமாமி ருண முக்தயே

 லக்ஷ்ம்யாலிந்கித  வாமாங்கம்
பக்தாநாம் வர தாயகம்
ஸ்ரீ ந்ருசிம்மம்  மகாவீரம்
நமாமி ருண முக்தயே

ஆந்த்ரமாலாதரம்
சங்க  சக்ராப்யுததாரினம்
ஸ்ரீ ந்ருசிம்மம்  மகாவீரம்
நமாமி ருண முக்தயே

ஸ்மரணாத் சர்வ பாபக்னம்
கத்ரூஜ விஷ நாசனம்
ஸ்ரீ ந்ருசிம்மம்  மகாவீரம்
நமாமி ருண முக்தயே

சிம்ஹநாதென மஹதா
திக்தந்தி  பயநாசனம் 
ஸ்ரீ ந்ருசிம்மம்  மகாவீரம்
நமாமி ருண முக்தயே

ப்ரஹ்லாத வரதம்
ஸ்ரீசம் தைத்யேசவர விதாரிணம்
ஸ்ரீ ந்ருசிம்மம்  மகாவீரம்
நமாமி ருண முக்தயே

க்ரூர க்ரஹை  பீடிதானாம்
பக்தானாம்  அபயப்ப்ரதம்
ஸ்ரீ ந்ருசிம்மம்  மகாவீரம்
நமாமி ருண முக்தயே

வேத வேதாந்த யக்னேசம்
பிரம்ம ருத்ராதி வந்திதம்
ஸ்ரீ ந்ருசிம்மம்  மகாவீரம்
நமாமி ருண முக்தயே

ய  இதம் படதே நித்யம்
ருண  மோசன சம்ஜிதம்
அன்றிநி ஜாயதே
சத்யோ தனம் சீக்ரமாப்னுயாத்


ஸ்தோத்திரத்தை கேட்க இணைப்பு கீழே. 

http://shrinarasimha.com/Slokas/runavimochana.mp3





,

10 comments:

  1. நன்றி. காபி செய்து கொண்டேன். அங்கு சென்று ஸ்லோகத்தை இறக்கிக் கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு
      நன்மைகளே உண்டாகட்டும்

      Delete
  2. அருமையான கைவண்ணம்..
    பயனுள்ள ஸ்லோகம்.. நன்றிகள்..

    ReplyDelete
  3. சிங்கப் பெருமாள் கோயில் சென்று தரிசித்து வேண்டிக் கொண்டால் நன்மை நிகழும். சனிக் கிழமை தோறும் காலை 6.00 - 7.30 மணிக்குள் வீட்டில் லஷ்மி நரசிம்மர் போட்டோ முன்பாக ஐந்து விளக்கு ஏற்றி ஐந்து ஊது வத்திகள் ஏற்றி, ருண விமோசன ஸ்தோத்ரம் ஐந்து முறை மனமுருக சொல்லி வேண்டி வந்தாலும் விரைவில் கடன் அடிபட வழி கிடைக்கும். உடன் கடன் வாங்கும் நிலையம் இனி வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ள நலம் விளையும்!
    நன்றி அய்யா மிகச் சிறந்த பகிர்விற்கு!

    ReplyDelete
    Replies
    1. தினமும் இந்த துதியை சொல்லி வந்தாலே போதும்
      வாழ்வில் கடன் வாங்கும் நிலையே என்றும் வராது.
      எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் அது நம்மை
      பாதிக்காமல் செய்துவிடுவார்.நரசிம்மசுவாமி
      என் அனுபவத்தில் கண்டது.இந்த கலியில்
      கருணை மிகுந்த தெய்வம்,

      Delete
  4. நமாமி ருணமுக்தயே| ரினம் இல்லை

    ReplyDelete
    Replies
    1. நன்றி.சில வரிகளில் தவறு ஏற்பட்டுள்ளது.சரி செய்யப்பட்டது.

      Delete