tag:blogger.com,1999:blog-8120629239866648248.post1056078232927976210..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (50) kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-63847425463053400502013-05-29T09:16:54.087-07:002013-05-29T09:16:54.087-07:00அன்புள்ள அண்ணா,
இன்றைய தங்களின் பதிவு வெற்றிகரமான...அன்புள்ள அண்ணா,<br /><br />இன்றைய தங்களின் பதிவு வெற்றிகரமான 400வது பதிவாகும்.<br /><br />அதற்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள் + பாராட்டுக்கள்.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-88608364836517761072013-05-29T09:04:22.390-07:002013-05-29T09:04:22.390-07:00நீங்கள் சொல்வதை
அனைவரும் யோசிக்க வேண்டும் நீங்கள் சொல்வதை <br />அனைவரும் யோசிக்க வேண்டும் kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-57960924777060658752013-05-29T09:02:10.950-07:002013-05-29T09:02:10.950-07:00எல்லாவற்றையும் அவனிடமேதான்
முறையிடவேண்டுமேதவிர
மனி...எல்லாவற்றையும் அவனிடமேதான்<br />முறையிடவேண்டுமேதவிர<br />மனிதர்களிடம் சென்று<br />யாசிப்பதோ அவர்களிடம்<br />துவேஷமோ பாராட்டக்கூடாது.<br /><br />கடவுளே நம் இதயத்தில் இருக்கும்போது <br />மனிதர்களிடம் சென்று ஏன் யாசிக்க வேண்டும்ம்??!!<br />பக்தனுக்கு அவன் உபாசனா<br />மூர்த்திதான் எல்லாம்..!<br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-25905319154636584072013-05-29T08:56:20.153-07:002013-05-29T08:56:20.153-07:00நன்றிDDநன்றிDDkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-53371361311788652172013-05-29T08:55:40.355-07:002013-05-29T08:55:40.355-07:00baal to ball commentary அற்புதம்.
இந்த பதிவின் நோ...baal to ball commentary அற்புதம். <br />இந்த பதிவின் நோக்கத்தை <br />தெளிவாக சுட்டி காட்டியமைக்கு <br />நன்றி VGKkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-38430475581841927922013-05-29T08:52:37.613-07:002013-05-29T08:52:37.613-07:00அவற்றையெல்லாம் மறந்துவிடுங்கள். ஸ்ரீ ராமனை மட்டும்...அவற்றையெல்லாம் மறந்துவிடுங்கள். ஸ்ரீ ராமனை மட்டும் நினைவில் வையுங்கள் kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-82488534892711220882013-05-29T08:51:40.068-07:002013-05-29T08:51:40.068-07:00இந்த படம் google images லிருந்து எடுத்தேன்.
யார் ...இந்த படம் google images லிருந்து எடுத்தேன். <br />யார் வலைப்பதிவில் படங்களை பதிந்தாலும் அது google imagesல் பதிவாகிவிடும். சிலர் படங்களுக்கு உரிமை பாதுகாப்பு செய்திருப்பார்கள். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-62999808992061632332013-05-29T05:15:25.365-07:002013-05-29T05:15:25.365-07:00//ஒரு பக்தன் இறைவனையோ / அம்பாளையோ அடைய வேண்டுமென்...//ஒரு பக்தன் இறைவனையோ / அம்பாளையோ அடைய வேண்டுமென்றால் இத்தகைய அவமானங்களையும்,<br />கொடுமைகளையும் இறைவனின் / இறைவியின் பிரசாதமாக ஏற்றுக்கொண்டு முணுமுணுக்காமல் மனதில் சிறிதும் அகந்தையில்லாமல் மிகவும் பொறுமையுடன் சகித்துக்கொள்ள பழகி கொள்ள வேண்டும். //<br /><br />அதே! அதே !! சரியாகச்சொல்லியுள்ளீர்கள். <br /><br />சகிப்புத்தன்மையை நாளுக்கு நாள் வளர்த்துக்கொண்டுதான் வருகிறேன்.<br /><br />//அதற்கு பரிபூர்ண சரணாகதியும், நம்பிக்கையும் தேவை.//<br /><br />அச்சா! பஹூத் அச்சா. NOTED. <br /><br />இன்னும் நம்பிக்கை உள்ளது. <br /><br />TOTAL SURRENDER ஏற்கனவே ஆயாச்சு.<br /><br />அழகான பதிவு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-47010848891445945542013-05-29T05:12:30.798-07:002013-05-29T05:12:30.798-07:00கேள்விகளும் விளக்கங்களும் அருமை... நன்றி ஐயா...கேள்விகளும் விளக்கங்களும் அருமை... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-42248835445555941162013-05-29T05:07:08.666-07:002013-05-29T05:07:08.666-07:00இந்தப்படத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட காட்சி பற்றி எ...இந்தப்படத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட காட்சி பற்றி எனக்கும் வேறொரு பதிவருக்கும் மிகப்பெரிய தர்க்கமே நடந்ததும் நினைவிருக்கிறது.<br /><br />>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-68770432875674081832013-05-29T05:04:11.787-07:002013-05-29T05:04:11.787-07:00காட்டியுள்ள படம் மிக அழகாக உள்ளது. ஸ்பெஷல் பாராட்ட...காட்டியுள்ள படம் மிக அழகாக உள்ளது. ஸ்பெஷல் பாராட்டுக்கள். இதை நான் வேறொருவர் பதிவினில் என்றோ பார்த்து மகிழ்ந்த ஞாபகமும் வந்தது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com