tag:blogger.com,1999:blog-8120629239866648248.post154634901016026797..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: இந்த பூமியில் இருக்கின்ற ஒரு துரும்பு கூட நமக்கு சொந்தமானது இல்லைkankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-82800807792277767832017-05-22T06:10:36.306-07:002017-05-22T06:10:36.306-07:00நமக்கு சொந்தமானது இல்லை!
இந்த உண்மை தெரிந்திருந்...நமக்கு சொந்தமானது இல்லை! <br /><br />இந்த உண்மை தெரிந்திருந்தும் நாம் திருத்துவது கிடையாது டிருந்தப்போவதும் இல்லை. ஆனால் "சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று அது மக்கி மண்ணாகி போகும்வரை அப்படியே நம்மோடு வைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதரிசனமான உண்மை. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-88023955401774501592017-05-22T05:37:05.984-07:002017-05-22T05:37:05.984-07:00சொல்லியுள்ள ஒவ்வொன்றும் சுவையோ சுவை.
100% உண்மையோ...சொல்லியுள்ள ஒவ்வொன்றும் சுவையோ சுவை.<br /><br />100% உண்மையோ உண்மை. <br /><br />இதை நன்கு அறிந்து ஒரு மூன்று அடுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பினில் இரண்டாம் அடுக்கினில் நடுவே மாட்டிக்கொண்டு <br />தினமும் அல்லல் பட்டு அனுபவித்து வருபவன் நான்.<br /><br />மேலே ஆகாசம். கீழே பூமி. நடுவில் நாம். <br /><br />இப்படி இந்த பூமியில் இருக்கின்ற <br />ஒரு துரும்பு கூட நமக்கு சொந்தமானது இல்லை! <br /><br />நாம் இங்கு நிரந்தரமாக இருக்கப் போவதுமில்லை...<br /><br />பிறகு ஏன் பிற மனிதர்கள் மீது கோபம், போட்டி, பொறாமை, வெறுப்பு, வஞ்சம், சுயநலம் எல்லாம்!? என நினைத்து நானும் இன்று இப்படித் தங்களின் பழைய பதிவுகளையெல்லாம் படிக்க வந்தால் ............. தாங்களும் திரு. கே.எஸ். ரமேஷ் அவர்கள் சொன்னதாக அதையேதான் இங்கு பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். <br /><br />எவ்வளவு ஒரு ஆச்சர்யமான ஒற்றுமையாக உள்ளது !!!!!<br /><br />அண்ணா வாழ்க ! அண்ணா நாமம் வாழ்க !!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-83049617573789739732017-05-19T07:16:21.691-07:002017-05-19T07:16:21.691-07:00அருமையான பதிவு
பகிந்து அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த...அருமையான பதிவு<br />பகிந்து அறியத் தந்தமைக்கு<br />மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com