tag:blogger.com,1999:blog-8120629239866648248.post1731550286225286408..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: யாருக்கு அடிமை செய்ய வேண்டும் ?kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-80820362377076575732013-04-26T05:02:14.106-07:002013-04-26T05:02:14.106-07:00உண்மை
உண்மை<br />Erode Lawyer Sureshkumar.khttps://www.blogger.com/profile/14797251837266101158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-55748844341213390432011-12-26T08:37:40.645-08:002011-12-26T08:37:40.645-08:00நமக்குள் அளவிடமுடியாத சக்தி குவிந்து கிடக்கிறது
ந...நமக்குள் அளவிடமுடியாத சக்தி குவிந்து கிடக்கிறது<br />நம் மனதை ஒருமைபடுத்தினால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் <br /> நம் மனது எண்ணங்களால் நிரப்பபட்டுள்ள ஒரு மூட்டை <br />அந்த மூட்டையை காலி செய்யவேண்டும் என்று பகவான் ரமணரும் ஓஷோவும் சொல்கிறார்கள் <br />அதை செய்துவிட்டால் நம்முள்ள இருக்கும் ஆன்மா தானே<br />ஒளிவிடும் <br />நம்மை பிடித்த எல்லா பயங்களும் குழப்பங்களும் நம்மை விட்டு ஓடிவிடும்<br />ஆனால் நாம் எதிர்மறையான காரியங்களையே செய்துகொண்டு<br />குழிக்குள் விழுந்த யானைபோல் மென்மேலும் புதைகுழிக்குள் போய்கொண்டிருக்கின்றோம் <br />நாம் நமக்குள் செல்வதே கிடையாது<br />எப்போதும் பிறர் கருத்துக்களையே நம் கருத்துகளாக ஏற்றுக்கொண்டு குழப்பத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் <br />மற்றவர்களின் வாழ்க்கையின் ரகசியங்களை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டும் நாம்<br />நம் மனதில் என்ன இருக்கிறது என்பதை தினம் ஒருநிமிடமாவது ஆராய்ந்து பார்த்து நமக்கு தேவையற்றதை வெளியில் தூக்கி எறிந்துவிட்டால் நாம் உண்மையை அறிந்து தெளியலாம்kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-72282854412578092892011-12-26T03:18:59.946-08:002011-12-26T03:18:59.946-08:00நீங்கள் சொன்ன அத்தனையும் சரி. இறைவன் எங்கே இருக்கி...நீங்கள் சொன்ன அத்தனையும் சரி. இறைவன் எங்கே இருக்கின்றார் அவரிடம் போய்ச் சொல்லி ஆவது ஒன்றும் இல்லை. எம்மிடமே நாம் திரும்பத் திரும்பச் சொல்லும் போது எமக்குள்ளேயே புதுவித சக்தி ஏற்பட்டு எமக்குள் மாற்றத்தைக் காண்போம் என்று நினைக்கின்றேன்kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.com