tag:blogger.com,1999:blog-8120629239866648248.post1770181493996475582..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: அவ்வைப் பாட்டியின் கர்வபங்கம் kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-3926297735519569982014-03-26T21:00:27.013-07:002014-03-26T21:00:27.013-07:00எனக்கு தெரிந்த தமிழில் எழுதுகிறேன்.
அவ்வளவுதான்.
...எனக்கு தெரிந்த தமிழில் எழுதுகிறேன்.<br />அவ்வளவுதான்.<br /><br />நான் கற்றது கையளவு கூட இல்லை. <br /><br />கடலளவு உள்ள தமிழை இலக்கணம் என்று ஒரு சட்டத்திற்குள் அடைப்பது எனக்கு உடன்பாடில்லை. <br />அது அதை கற்றுக்கொண்டவ்ர்களுக்கு மட்டும் உதவுமே தவிரே பாமர மக்களுக்கு போய் சேராது. என்பது இவனின் எண்ணம் .<br /><br />மொழி என்பதே தொடர்பு கொள்ளும் கருவியே தவிர <br />அது இப்படிதான் இருக்கவேண்டுமென்றால் அது <br />புத்தகங்களிலேயே தங்கிவிடும். <br /><br />தமிழை முழுவதுமாக கற்ற பிறகுதான் நான் எழுதவேண்டுமென்றால் தமிழின் பெருமையைப் பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகளை நான் வெளியிடிருக்கமுடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். <br /><br />குறைகள் நிறைந்தவன். தான் மனிதன். <br /><br />கட்டுரையின் நோக்கம் கற்றதனால் அகந்தை கொண்டு கல்லாதவர்களை இழிவு படுத்தக்கூடாது என்பதை தமழறிந்த மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்பதே. <br /><br />தங்களைப் போன்ற அறிஞர்கள். அன்னம்போல் நீரை நீக்கி பாலை மட்டும் அருந்த வேண்டுகிறேன்<br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-24037451512218002012014-03-26T20:59:57.166-07:002014-03-26T20:59:57.166-07:00Salem Iyer
8:22 AM (1 hour ago)
to me, amritha, a...Salem Iyer<br />8:22 AM (1 hour ago)<br /><br />to me, amritha, amrithavahini <br />Write about the great poet saint by forgetting tamil.<br /><br />Is it ஔவை or what you have typed!<br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-5445606598628541542014-03-26T03:03:39.490-07:002014-03-26T03:03:39.490-07:00:))))))))))))))))):)))))))))))))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-45283944228801070312014-03-26T02:13:27.778-07:002014-03-26T02:13:27.778-07:00நன்றி...DDநன்றி...DDkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-86908554516193354492014-03-26T02:11:06.265-07:002014-03-26T02:11:06.265-07:00முதலில் இந்தத் தகவலை சிறுவயதில் எ எஸ் வாசன் தயாரித...முதலில் இந்தத் தகவலை சிறுவயதில் எ எஸ் வாசன் தயாரித்த ஔவையார் திரைப்படம் பார்க்கும்போது அறிந்தேன்! :))) <br /><br />முதலில் இந்தத் தகவலை எ எஸ் வாசன் தயாரித்த ஔவையார் திரைப்படத்தை சிறுவயதில் பார்த்தபோது அறிந்தேன் .என்று இருந்தால் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.<br /><br />ஏனென்றால் எனக்கு தெரிந்து எஸ். எஸ். வாசன்<br />நன்றாக வயதான பிறகுதான் இந்த படத்தை தயாரித்தார்.<br /><br />அதற்காக கொத்தமங்கலம் சுப்புவை நியமித்து பல விவரங்களை திரட்டினார். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-80848197238536919352014-03-26T00:51:22.982-07:002014-03-26T00:51:22.982-07:00முதலில் இந்தத் தகவலை சிறுவயதில் எ எஸ் வாசன் தயாரித...முதலில் இந்தத் தகவலை சிறுவயதில் எ எஸ் வாசன் தயாரித்த ஔவையார் திரைப்படம் பார்க்கும்போது அறிந்தேன்! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-68220646046404445822014-03-25T21:40:22.718-07:002014-03-25T21:40:22.718-07:00அவ்வைப்பாட்டி சொன்ன பாட்டு தவறு என்பதாக ஆரம்பத்தில...அவ்வைப்பாட்டி சொன்ன பாட்டு தவறு என்பதாக ஆரம்பத்தில் சொல்லி, முடிவில் அழகன் மூலம் உணர்வதாக முடித்தது மிகவும் ரசிக்க வைத்தது ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com