tag:blogger.com,1999:blog-8120629239866648248.post2212068095090816266..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: குயிலே குயிலே நீ யாரோ?kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-73665095030803605522013-11-21T20:16:57.063-08:002013-11-21T20:16:57.063-08:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-3225282799128306022013-11-21T20:16:41.301-08:002013-11-21T20:16:41.301-08:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.DD
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.DD<br /><br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-47249130589018018722013-11-21T20:16:09.492-08:002013-11-21T20:16:09.492-08:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-29543641554677019652013-11-21T20:15:33.811-08:002013-11-21T20:15:33.811-08:00எல்லாவற்றிற்கும் முதலாளி ஸ்ரீராமன்தான்
நமக்கு ஒன...எல்லாவற்றிற்கும் முதலாளி ஸ்ரீராமன்தான் <br />நமக்கு ஒன்றும் சொந்தம் கிடையாது. இருக்கிறவரைக்கும் அவன் கொடுப்பதை அனுபவித்துக் கொள்ளலாம். அவ்வளவுதான். <br /><br />குயிலைப் பார்த்தவுடன் குடந்தை சாரங்கபாணி நினைவுக்கு வந்தது.<br /><br /> உடனே ஒரு எண்ணம் தோன்றியது. இந்த குயிலுக்கும் ராம நாம உபதேசம் செய்யலாம் என்று தோன்றியது.<br /><br />அப்போது ஒரு குயில்தான் மற்றொரு குயிலுக்கு உபதேசம் செய்யமுடியும் என்பதால் மற்றொரு குயிலை படைத்து விட்டேன். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-24407777168869441652013-11-21T20:09:12.563-08:002013-11-21T20:09:12.563-08:00படைப்புகளையே நினைத்துக் கொண்டிருந்தால்
படைப்பவனை எ...படைப்புகளையே நினைத்துக் கொண்டிருந்தால்<br />படைப்பவனை எப்போதுதான் நினைப்பது? <br /><br />அதனால்தான் எப்போதும் <br /> ராம நாமம் சொல்ல சொல்கிறான் இவன். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-24140872748231775642013-11-21T20:01:18.333-08:002013-11-21T20:01:18.333-08:00சில செயல்கள் அனைத்துயிருக்கும்
ஒன்றாயிருந்தாலும் ...சில செயல்கள் அனைத்துயிருக்கும் <br />ஒன்றாயிருந்தாலும் அதை காண்பதோ <br />அதை பற்றி பொதுவில் விவரிப்பது கூடாது <br />என்பது நம்முடைய பண்பாடு. <br /><br />ரசிக்க வேண்டியதை <br />மட்டும்தான் ரசிக்கவேண்டும். <br /><br />ருசிக்க வேண்டியதை <br />தனிமையில்தான் ருசிக்க வேண்டும்.<br /><br />தவறான இடங்களுக்கு <br />சென்றால்கிடைப்பது வேறு kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-87592517173977470892013-11-21T19:52:22.583-08:002013-11-21T19:52:22.583-08:00அழகு தமிழில்
அமுதமாய் கவிதைகளை
வலையில் மிதக்க வி...அழகு தமிழில் <br />அமுதமாய் கவிதைகளை <br />வலையில் மிதக்க விடும் <br />அம்மணிக்கு வணக்கம். <br /><br />தங்களை இவனுக்கு <br />அறிமுகம் செய்த <br />வைகோவிற்கு நன்றி. <br /><br />பிடித்தது ஒரு குயில்தான் <br />ஆனால் அது இரண்டாகி விட்டது<br />உடனே ஒரு சேதி சொல்லியும் விட்டது. <br /><br />எல்லாம் அவன் செயல்.<br /> <br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-2218413836911281272013-11-21T08:04:05.567-08:002013-11-21T08:04:05.567-08:00அருமை ஐயா அருமைஅருமை ஐயா அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-54923516489517301932013-11-21T07:53:06.871-08:002013-11-21T07:53:06.871-08:00அருமையான மந்திரம் ஐயா...
சொன்னவிதம் மிகவும் ரசிக்...அருமையான மந்திரம் ஐயா...<br /><br />சொன்னவிதம் மிகவும் ரசிக்க வைத்தது....<br /><br />வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-21286372808854764232013-11-21T04:31:54.626-08:002013-11-21T04:31:54.626-08:00ஒரு குயில் மற்றொரு குயிலுக்கு
மந்திர உபதேசம் ச...ஒரு குயில் மற்றொரு குயிலுக்கு <br />மந்திர உபதேசம் செய்கிறது .<br /><br />என்ன மந்திரம் ?<br /><br />ராம மந்திரம்தான்.<br /><br />குயிலாய் குரல் கொடுக்கும் அருமையான தாரகமந்திரம்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-71104404347758660952013-11-21T03:21:50.584-08:002013-11-21T03:21:50.584-08:00//என்ன மந்திரம் ? - ராம மந்திரம்தான்.//
கம்பன் வ...//என்ன மந்திரம் ? - ராம மந்திரம்தான்.//<br /><br />கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போலவே அண்ணா வீட்டுக்குயில்களும் ராம மந்திரம் சொல்லும். <br /><br />இங்கு ஸ்ரீரங்கத்தில் ராம மந்திரம் அபார்ட்மெண்ட்ஸ் என்றே ஒன்று உள்ளது. தாங்கள் தான் அந்த முழுக்கட்டடத்தின் ஓனராக இருக்க வேண்டும் என நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன். <br /><br />நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-21715099557906634262013-11-21T03:17:09.982-08:002013-11-21T03:17:09.982-08:00//இறைவனின் அற்புதம் பாருங்கள் ! அந்த குஞ்சுகள் தனக...//இறைவனின் அற்புதம் பாருங்கள் ! அந்த குஞ்சுகள் தனக்கு பறக்கும் சக்தி வரும் வரைக்கும் வாய் திறந்து குரல் எழுப்பாது.//<br /><br />இறைவன் ஓர் மிக அற்புதமான படைப்பாளி தான். எவ்வளவு மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள் அதிலும் நடப்பன, ஊர்வன, நீந்துவன, பறப்பன என படைத்துள்ளார் ! ;) ஆச்சர்யம் தான். ;)<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-78503766854532121632013-11-21T03:12:13.950-08:002013-11-21T03:12:13.950-08:00//ஆண் குயிலும் பெண் குயிலும் மாறி மாறி இனிமையாக கு...//ஆண் குயிலும் பெண் குயிலும் மாறி மாறி இனிமையாக குரல் எழுப்பி அங்குமிங்கும் பாடிக்கொண்டு பறந்து செல்வதை காண்பது இனிமையான அனுபவம்.//<br /><br />அதே அதே, ஆணும் பெண்ணும் சேர்ந்தாலே இன்பமான இனிமையான அனுபவங்கள் தான். ;) நன்கு கவனித்துள்ளீர்கள் ! சபாஷ் !!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-12684896454852214022013-11-21T03:09:37.004-08:002013-11-21T03:09:37.004-08:00//குயிலைப்பாடாத பற்றி பாடாத கவிஞர்களே கிடையாது.//
...//குயிலைப்பாடாத பற்றி பாடாத கவிஞர்களே கிடையாது.//<br /><br />குயிலைப்பற்றி பாடாத கவிஞர்களே கிடையாது, என்று அதை சரியாக எழுதுங்கோ, ப்ளீஸ்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-3832122484919128762013-11-21T02:00:25.088-08:002013-11-21T02:00:25.088-08:00அருமையான விளக்கங்களுடன் குயில்களின் சுயத்தை வர்ணித...அருமையான விளக்கங்களுடன் குயில்களின் சுயத்தை வர்ணித்த <br />விதம் அருமை !¨ராம நாமமே மனதில் குடிகொண்டிருக்கும் வாழ்வும் <br />சிறக்கும் .குயிலின் படத்தைத் ததுரூபமாகப் பிடித்துள்ளீர்கள் <br />வாழ்த்துக்கள் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com