tag:blogger.com,1999:blog-8120629239866648248.post2240497313951559809..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(79)kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-78420669650442957872013-06-15T08:06:33.609-07:002013-06-15T08:06:33.609-07:00தம்பி உடையான் படைக்கு
அஞ்சான் என்பது பழமொழி.
இந்...தம்பி உடையான் படைக்கு <br />அஞ்சான் என்பது பழமொழி.<br /><br />இந்த அண்ணன் எழுதுவதை <br />பார்க்க,படிக்க கருத்துக்களை சொல்ல <br />vgk இருக்கும்போது எனக்கென்ன கவலை?<br />அசராமல் மூச்சு உள்ளவரை <br />எழுதி தள்ளி கொண்டே இருப்பேன். <br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-39595664946753064092013-06-15T04:30:25.402-07:002013-06-15T04:30:25.402-07:00//அதுபோல் எந்த வேலை செய்தாலும் பிராணன் இயங்கி கொண்...//அதுபோல் எந்த வேலை செய்தாலும் பிராணன் இயங்கி கொண்டிருப்பதைப்போல இடைவிடாது இராம நாமத்தை சொல்லி கொண்டிருந்தோமானால் இறைவனின் அருள் வெள்ளம் பாயும்போது அனைத்து உள்ளக் கசடுகளும் <br />அடித்துக்கொண்டு போய் நம்மை தூய்மையாக்கி விடும் <br />என்பது உண்மை. //<br /><br />அழகோ அழகு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-35185755118133817682013-06-15T04:28:59.244-07:002013-06-15T04:28:59.244-07:00////அழுக்காகும் தண்ணீரை கொண்டுதான் அழுக்கையும்
போக...////அழுக்காகும் தண்ணீரை கொண்டுதான் அழுக்கையும்<br />போக்கிக்கொள்ளுகிறோம் நம் மனம் புலன்கள் மூலம்<br />அழுக்காகிகொண்டே இருக்கிறது.<br /><br />அவ்வப்போது அழுக்கை சுத்தம் செய்யாவிடில் .அதில் அழுக்காறு ஓட ஆரம்பித்துவிடும்.<br /><br />அதில் இன்னும் கசடுகளும் சேர்ந்து கொள்ளும்.//<br /><br />சூப்பரான உ தா ’ர ண ம் ’<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-37936488963931855832013-06-15T04:28:27.812-07:002013-06-15T04:28:27.812-07:00ஆஹா, இன்றைக்கே மேலும் சில சிந்தனைத்துளிகளா? :)))))...ஆஹா, இன்றைக்கே மேலும் சில சிந்தனைத்துளிகளா? :)))))))<br /><br />இதோ படிச்சுட்டு வரேன் .........>>>>><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com