tag:blogger.com,1999:blog-8120629239866648248.post2812843561575040873..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: கொழுக்கட்டை சொல்லும் ஆன்மிகம் kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-55833550376660861702013-09-26T23:05:32.150-07:002013-09-26T23:05:32.150-07:00முதன்முதலாக இவன் வலைப்பதிவிற்கு வந்து கருத்துகளை ப...முதன்முதலாக இவன் வலைப்பதிவிற்கு வந்து கருத்துகளை பகிர்ந்துகொண்டமைக்கு அன்றி. <br />உங்களுடைய ஐயங்கார் சமையல் குறிப்புகள் அருமை. <br /> kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-40191111586240729102013-09-26T21:33:44.731-07:002013-09-26T21:33:44.731-07:00arumaiarumaiShanthi Krishnakumarhttps://www.blogger.com/profile/06582441349117334600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-78315506922965758682013-09-09T21:49:15.145-07:002013-09-09T21:49:15.145-07:00அந்தக்காலப்பெண்கள் [சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு...அந்தக்காலப்பெண்கள் [சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு] யாரும், ரவிக்கை ஏதும் அணிந்ததாகத் தெரியவில்லை.<br /><br />புடவை மட்டுமே அணிவார்கள்.<br /><br />அவர்கள் கையை மேலே தூக்கித்தூக்கி உரல் + உலக்கையில் நெல் குத்தும்போது மிகவும் கவனமாக இருப்பார்களாம். <br /><br />”கமுக்கட்டை தெரியாமல் நெல் குத்துகிறாள் பார்” என்றுகூட வேடிக்கையாகச் சொல்லுவார்கள். ;)<br /><br />oooOoooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-87682988450369469122013-09-09T21:47:25.434-07:002013-09-09T21:47:25.434-07:00நன்றிDDநன்றிDDkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-85974072838771716212013-09-09T21:46:49.162-07:002013-09-09T21:46:49.162-07:00பழைய கள் புதிய மொந்தையில்
அவ்வளவுதான்
மிக்சியில்...பழைய கள் புதிய மொந்தையில்<br />அவ்வளவுதான்<br /><br />மிக்சியில் போட்டாலும் கிரைண்டரில் போட்டாலும் <br />தனி தனியாக இருப்பதனைத்தும் ஒன்றாய்தான் போகிறது.<br /><br />எனவே தத்துவம் அன்றும் ஒன்றுதான் இன்றும் ஒன்றுதான் என்றும் ஒன்றுதான். <br /><br />யாரை அம்மா என்று அழைத்தாலும் மகாகவி பாரதி கூறியதுபோல் அனைத்து மாதரும் அவள் வடிவங்களே என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். <br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-85607373489505308382013-09-09T21:45:59.121-07:002013-09-09T21:45:59.121-07:00உலக்கையைப்பற்றி நான் விபரமாக நகைச்சுவையாக ஓர் சிறு...உலக்கையைப்பற்றி நான் விபரமாக நகைச்சுவையாக ஓர் சிறுகதை எழுதி வெளியிட்டுள்ளேன்.<br /><br />நீங்க அவசியம் படித்துக் கருத்துச்சொல்லணும்.<br /><br />இணைப்பு இதோ:<br /><br />http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html<br /><br />சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி]<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-87115709058418405232013-09-09T21:40:53.369-07:002013-09-09T21:40:53.369-07:00உரல் உலக்கை இவையெல்லாம் இப்போது யாருக்குமே தெரியாத...உரல் உலக்கை இவையெல்லாம் இப்போது யாருக்குமே தெரியாத பொருட்களாகி விட்டன.<br /><br />எல்லாமே மிக்ஸி, கிரைண்டர் என ஆகி விட்டது.<br /><br />அதுபோல அம்மா என்றாலும் வேறு யாரையோ குறிக்கும் சொல்லாகவே போய் விட்டது. <br /><br />எல்லாம் [விலையில்லா] மிக்ஸி கிரைண்டர் இவைகளால் வந்த வினை.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-74308591278679402192013-09-09T21:37:29.160-07:002013-09-09T21:37:29.160-07:00//தனிபொருட்கள் கூட்டு பொருள் ஆகி- அந்த கூட்டுப் பொ...//தனிபொருட்கள் கூட்டு பொருள் ஆகி- அந்த கூட்டுப் பொருள்தான் இப்போது பூரணமாக மாறி இருக்கிறது.//<br /><br />அருமையான விளக்கங்கள், அண்ணா !<br /><br />பாராட்டுக்கள்.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-81679318705941951482013-09-09T18:43:58.688-07:002013-09-09T18:43:58.688-07:00விளக்கம் அருமை ஐயா... அனுப்பியவருக்கும் பதிவு செய்...விளக்கம் அருமை ஐயா... அனுப்பியவருக்கும் பதிவு செய்தமைக்கும் நன்றிகள்... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com