tag:blogger.com,1999:blog-8120629239866648248.post3025477413735589466..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: நம்மை பார்த்து பொறாமைப்படுபவர்களிடமிருந்து நம்மை காத்துக்கொள்வது எப்படி? ? kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-69782588137325728792013-08-20T18:05:29.839-07:002013-08-20T18:05:29.839-07:00பதிவு கிடக்கட்டும்.
முதலில் உங்கள் ஜன்மாவில் உள்...பதிவு கிடக்கட்டும். <br /><br />முதலில் உங்கள் ஜன்மாவில் உள்ள <br />கடந்த கால பதிவுகளை நீக்க முயலுங்கள். <br /><br />அதை செய்யாமல் தினமும் செய்ததையே <br />செய்து கொண்டு பேசியதையே பேசிக்கொண்டு. <br />தனக்குத்தான் எல்லாம் தெரியும் <br />என்று அகந்தை கொண்டு வாழ்நாளை,<br />அனைவரின் முன்பும் நடித்து கொண்டு <br />வாழ்நாளை வீணாக்கும் <br />இந்த மடையன் போல்<br />நீங்களும் இருக்காதீர்கள். <br /><br />ஜபம் செய்யும்போது பேசக்கூடாது <br />வேறதையும் பற்றி நினைக்க கூடாது <br />அடுக்களையிலிருந்து வரும் வாசனைகளை மறந்து <br />,மனதில் உள்ள கடந்த ஜன்ம வாசனைகள் <br />அனைத்தையும் காயத்தீயில் <br />(காயம் என்றால் உடம்பு-தீ என்றால் ஞ்னாக்னி) <br />இட்டு பொசுக்கவேண்டும். <br />அப்போதுதான் ஆன்மா <br />சுத்த தங்கமாக ஒளிவிடும். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-46762679355095615212013-08-20T07:56:33.624-07:002013-08-20T07:56:33.624-07:00எனக்கும்தான்உங்கள் மேல்பொறாமையாக உள்ளது,எனக்கும்தான்உங்கள் மேல்பொறாமையாக உள்ளது,kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-26716426452907862202013-08-19T07:03:57.461-07:002013-08-19T07:03:57.461-07:00அருமையான கட்டுரை. எப்படித்தான் எழுதினீர்களோ? எனக்க...அருமையான கட்டுரை. எப்படித்தான் எழுதினீர்களோ? எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது, உங்கள் மேல். ;))))) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-14051247054641156112013-08-19T02:55:09.771-07:002013-08-19T02:55:09.771-07:00குறளாசான் வள்ளுவன்
சொல்லாத கருத்து என்று
ஏதேன...குறளாசான் வள்ளுவன் <br />சொல்லாத கருத்து என்று <br />ஏதேனும் உண்டோ இவ்வுலகில் <br /><br />திண்டுகல்லில் பதிக்கப்படும்<br />எழுத்துக்கள் காலமெல்லாம் <br />நிலைத்து நிற்கப் போகிறது. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-78167097897041349272013-08-19T01:32:47.146-07:002013-08-19T01:32:47.146-07:00குறளின் குரலாக விரைவில் ஒரு பதிவு வெளிவரும்... நன்...குறளின் குரலாக விரைவில் ஒரு பதிவு வெளிவரும்... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-35263855068739502002013-08-18T22:35:54.659-07:002013-08-18T22:35:54.659-07:00திரு என் ஆர் ஜெயராமன் தன்னுடைய வலைப்பதிவில் இந்த க...திரு என் ஆர் ஜெயராமன் தன்னுடைய வலைப்பதிவில் இந்த கட்டுரையை வெளியிட்டமைhttp://santhipriyaspages.blogspot.in/2013_08_01_archive.htmlக்கு நன்றி. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-59233466029805766752013-08-18T22:32:13.944-07:002013-08-18T22:32:13.944-07:00அனைவரின்
உள்ளிருக்கும் வஸ்து ஒன்றுதான்
நம் மனம்...அனைவரின் <br />உள்ளிருக்கும் வஸ்து ஒன்றுதான் <br /><br />நம் மனம்தான் உயர்வு <br />தாழ்வு கற்பிக்கிறது. <br /><br />அனுபவங்கள்தான் நமக்கு <br />பாடம் புகட்டும் ஆசிரியர்கள்.<br /><br />அதை கற்றுக்கொள்வதும் <br />கொள்ளாமல் விடுவதும் <br />அவரவர் சௌகர்யம். <br /><br />இவன் உணர்ந்ததை <br />உங்களுக்கு சொல்கிறான்.<br /><br />உங்களிடம் உள்ள நல்லவைகளை<br />இவன் ஏற்றுக்கொள்கிறான். <br /><br />அதுதான் வாழ்வை <br />மேம்படுத்திக்கொள்ளும் வழி kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-568973931900958452013-08-18T21:36:14.522-07:002013-08-18T21:36:14.522-07:00அய்யாவுக்கு அனந்தகோடி நமஸ்காரம்..இந்த சாதாரணமானவனை...அய்யாவுக்கு அனந்தகோடி நமஸ்காரம்..இந்த சாதாரணமானவனை மதித்து <br />ஒரு கட்டுரையே எழுதி விட்டீர்கள்..எப்படி நன்றி சொல்வது??<br />நான் வெளிப்படையாக சொல்லி விட்டேன்..பலர் மனசுக்குள் வைத்து <br />குமுறுகிறார்கள்...அவர்களுக்கும் இது பயன் படும்...மிக்க நன்றி..Venugopal Khttps://www.blogger.com/profile/17386556508532281886noreply@blogger.com