tag:blogger.com,1999:blog-8120629239866648248.post366964179811289738..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: பக்தியில் படித்தவனும் பாமரனும். kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-45001338977045304272013-05-05T18:44:09.077-07:002013-05-05T18:44:09.077-07:00உங்களை யார் படித்தவனாக
தம்பட்டம் அடித்துக்கொள்ள ச...உங்களை யார் படித்தவனாக <br />தம்பட்டம் அடித்துக்கொள்ள சொன்னது?<br /><br />அனைத்தையும் கற்றவன் <br />அமைதியாய் இருப்பான்<br /><br />அரைகுறையோ அனைவரின் <br />அமைதியையும் கெடுப்பான் <br /><br />மெத்த படித்தவன் யாரும் அறிவாளி இல்லை <br />படிக்காதவன் யாரும் அறிவிலி இல்லை <br /><br />ஏட்டு படிப்பு பிறர் கேட்டு<br />மகிழ நன்றாயிருக்கலாம்<br /><br />வாழ்க்கை தரும் அனுபவ படிப்புதான் <br />அனைத்தையும் தரும். <br /><br />பாமரனாக இருப்பதில் தவறில்லை. <br />பண்புள்ளவனாக இருந்தால் போதும்<br />பக்தியுள்ளவனாக இருந்தால் போதும்<br />பணிவுள்ளவனாக இருந்தால் போதும்<br />பாசமுள்ளவனாக உயிர்களிடத்தில்<br />இருந்தால் போதும் <br /><br />பசித்தோர்க்கு உணவிடும்<br />மனம் உள்ளவனாக இருந்தால் போதும். <br />பகட்டுக்காக பணத்தை வாரி இறைக்கும் <br />பண்பற்றவனாக இல்லாமல் இருந்தால் போதும்<br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-30078373934319932202013-05-05T12:49:44.662-07:002013-05-05T12:49:44.662-07:00பக்தியின் வலிமை அறிந்தேன். பாமரனாகவே இருந்தால் நல்...பக்தியின் வலிமை அறிந்தேன். பாமரனாகவே இருந்தால் நல்லா இருக்கும் போலிருக்கு.பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-92089656759709929132013-05-05T09:08:30.733-07:002013-05-05T09:08:30.733-07:00கலங்காதிரு மனமே
கடவுளை நினை அனுதினமே கலங்காதிரு மனமே <br />கடவுளை நினை அனுதினமே kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-69481411707153858362013-05-05T09:06:20.119-07:002013-05-05T09:06:20.119-07:00அப்பாடா... விளக்கம் கிடைத்து விட்டது... நன்றி ஐயா....அப்பாடா... விளக்கம் கிடைத்து விட்டது... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com