tag:blogger.com,1999:blog-8120629239866648248.post3765194038587354739..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: தலைஎழுத்தை மாற்றும் எழுத்து எது?kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-59034273892342437402013-10-27T08:00:49.239-07:002013-10-27T08:00:49.239-07:00என் வாழ்த்துகள் என்றென்றும் உண்டு என் வாழ்த்துகள் என்றென்றும் உண்டு kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-67943510952946912372013-10-27T07:59:06.094-07:002013-10-27T07:59:06.094-07:00வாழ்த்துவதும்
வாழ்த்து பெறுவதும்
வாழ வைப்பதும்
த...வாழ்த்துவதும்<br />வாழ்த்து பெறுவதும் <br />வாழ வைப்பதும் <br />தமிழ் மொழியின் சிறப்பு <br /><br />அன்பே சிவம் என்று<br />அகம் குளிர அழைக்கும் <br />தமிழ்மந்திரம்<br />திருமந்திரம் அன்றோ!<br /><br />அன்பின் வழி அதன் உயிர்நிலை <br />என்று அன்றே அழகுபட <br />தமிழில் சொல்லி வைத்தான் <br />வள்ளுவ பெருந்தகை <br /><br />அன்று தமிழுக்காக வாழ்ந்த <br />புலவர்கள் வறுமையில் <br />பொறுமை காத்தார்கள் <br /><br />இன்றோ தமிழ் பலரை <br />வாழவைக்கிறது வளமாய்<br /><br />நான் ஒன்றும் தமிழறியேன் <br />எதோ என் மூளையின் மூலையில்<br />தோன்றும் கருத்துக்களை <br />வலையில் இடுகிறேன்.<br /><br />உங்களின் தமிழைப் படித்து <br />என் தமிழறிவை வளர்த்துக் கொள்ள <br />முயலுகிறேன். <br /><br />வருகைக்கு நன்றி <br />வாழ்த்துக்கு நன்றி kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-55769976666077469912013-10-27T07:39:34.286-07:002013-10-27T07:39:34.286-07:00நன்றி சொல்ல வந்த வேளை
நன்னெறியே தவளுதிங்கே!!.......நன்றி சொல்ல வந்த வேளை <br />நன்னெறியே தவளுதிங்கே!!..........<br />என்றும் இந்த மனத்தாலே மீண்டும் <br />எனை ஏற்றம் பெற வாழ்த்தி விடுங்கள் .....<br />அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-69755511277824830262013-10-27T07:37:45.432-07:002013-10-27T07:37:45.432-07:00அழகிய உவமை சொல்லி
அகத்தினை மகிழ வைத்த
இளகிய மனத்த...அழகிய உவமை சொல்லி <br />அகத்தினை மகிழ வைத்த<br />இளகிய மனத்தவரே இங்கும் <br />இன்முகம் கொண்டு வரவேற்கின்றேன் !!<br /><br />தமிழதை உயிர் மூச்சாய்க் கொண்டு <br />தழுவிய என் பாடல்கள் என்றும் <br />உமதிரு விழிகளில் பட்டும் <br />ஒளிபெற வேண்டும் இங்கே ....<br /><br />மகிழ்வுடன் வாழ்த்துச் சொன்ன <br />மனமிதுவும் குளிரத் தானே <br />பருகிடத் தேனும் பாலும் <br />பகிர்ந்தளித்தேன் ஐயா நானும் ...<br /><br />தமிழே உன் வருகை கண்டு <br />தாளாத இன்பங் கொண்டு <br />பல முறை நன்றி சொன்னேன் <br />பரிந்துரைத்தவர்க்கும் (VGK ) நன்றி ஐயா ....//<br /><br />நன்றி சொல்ல வந்த வேளை <br />நன்றியே தவளுதிங்கே!!..........<br />என்றும் இந்த மனத்தாலே மீண்டும் <br />எனை ஏற்றம் பெற வாழ்த்தி விடுங்கள் .....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-40816245108216959322013-10-27T05:53:15.774-07:002013-10-27T05:53:15.774-07:00இந்த உலகையும் நம்மையும்
படைத்த இறைவன் ஒரு விதிக்க...இந்த உலகையும் நம்மையும்<br /> படைத்த இறைவன் ஒரு விதிக்குட்பட்டுத்தான்<br /> செயல்பட அனுமதித்துள்ளான்<br /> <br />அதை மீறும் போது நாம் துன்பங்களை<br /> அனுபவிக்கிறோம். அதை மீறாதபோது<br /> எல்லாம் இன்பமாக இருக்கிறது.// அற்புதம்! நன்றி!<br /> காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-90397703852186197162013-10-27T02:09:01.761-07:002013-10-27T02:09:01.761-07:00வருக வாழ்த்துக்கள் உங்களுக்கு
கருத்துக்கு நன்றி வருக வாழ்த்துக்கள் உங்களுக்கு <br />கருத்துக்கு நன்றி kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-60284063718078376232013-10-27T02:04:11.879-07:002013-10-27T02:04:11.879-07:00தங்களன்பும் தங்கள் எழுத்துக்களும் என்னை ஏற்கெனவே ...தங்களன்பும் தங்கள் எழுத்துக்களும் என்னை ஏற்கெனவே கட்டிப் போட்டுள்ளன என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா?kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-44197776082329726622013-10-27T00:56:02.345-07:002013-10-27T00:56:02.345-07:00நல்ல கவிதை
புதிய பாணியில்...
நன்றி..நல்ல கவிதை <br /><br />புதிய பாணியில்... <br />நன்றி..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-27180984876421460512013-10-26T23:27:19.819-07:002013-10-26T23:27:19.819-07:00;)))))
நான் என்ன, மேலே இரண்டாவது படத்தில் தாங்கள...;))))) <br /><br />நான் என்ன, மேலே இரண்டாவது படத்தில் தாங்கள் காட்டியுள்ளது போலவா தங்கள் கைகளை கட்டப்போகிறேன் !<br /><br />படம் வரைவதில் எனக்குள்ள ஏதோ ஒரு ஆசையினால் கேட்டுட்டேன். கொடுக்க மறுத்து விட்டீர்கள். பரவாயில்லை. <br /><br />இனி யாரையுமே நான் இதுபோலக் கேட்பதாக இல்லை. ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-7339897137621792042013-10-26T23:25:58.824-07:002013-10-26T23:25:58.824-07:00This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-89775536541688502682013-10-26T23:15:11.878-07:002013-10-26T23:15:11.878-07:00உங்களிடம் கையைக் கொடுத்துவிட்டால் பிறகு நான் என்ன ...உங்களிடம் கையைக் கொடுத்துவிட்டால் பிறகு நான் என்ன செய்வது? தற்போது அது ஒன்றுதான் இந்த உடம்பில் நன்றாக வேலை செய்துகொண்டிருக்கிறது <br />அதைக் கொடுத்துவிட்டால் இவன் பிழைப்பு அம்போதான். <br />பாராட்டிற்கு நன்றி kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-50445678630046303612013-10-26T22:54:41.296-07:002013-10-26T22:54:41.296-07:00//Pattabi Raman October 26, 2013 at 10:46 PM
பாற்...//Pattabi Raman October 26, 2013 at 10:46 PM<br />பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் படமும் இவன் வரைந்ததே//<br /><br />EXCELLENT ! கைகளைக்கொடுங்கோ ... அண்ணா ..... என் கண்களில் ஒத்திக்கொள்ளணும்.<br /><br />ஒருவேளை தாங்கள் வரைந்ததாக இருக்குமோ என நான் சந்தேகப்பட்டேன். <br /><br />அந்தப்படத்தில் ஜீவன் உள்ளது. மிக்க மகிழ்ச்சி. ;)<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-68612002489520714062013-10-26T22:46:34.359-07:002013-10-26T22:46:34.359-07:00பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் படமும் இவன் வரைந...பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் படமும் இவன் வரைந்ததே kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-1091332895706575682013-10-26T22:41:17.866-07:002013-10-26T22:41:17.866-07:00பாராட்டுக்கு நன்றி பாராட்டுக்கு நன்றி kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-64137905027650670912013-10-26T22:40:38.783-07:002013-10-26T22:40:38.783-07:00 இருந்தாலும் உங்கள் பாராட்டும் எனக்கு ஒரு உத்வேகத்... இருந்தாலும் உங்கள் பாராட்டும் எனக்கு ஒரு உத்வேகத்தை தரும் என்பதில் மாற்றுக் கருத்து உண்டோ?kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-91619346696841139072013-10-26T22:38:40.436-07:002013-10-26T22:38:40.436-07:00நன்றி VGK
நள்ளிரவில் எழுதப்பட்டது .
பிழை சரி செய்ய...நன்றி VGK<br />நள்ளிரவில் எழுதப்பட்டது .<br />பிழை சரி செய்யப்பட்டுவிட்டது kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-82450070958588358332013-10-26T22:35:40.796-07:002013-10-26T22:35:40.796-07:00நன்றி DDநன்றி DDkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-12178223358332056642013-10-26T22:35:10.220-07:002013-10-26T22:35:10.220-07:00நன்றி நண்பரே நன்றி நண்பரே kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-87734850834716673542013-10-26T19:43:32.028-07:002013-10-26T19:43:32.028-07:00கடைசியில் காட்டப்பட்டுள்ள படம் நல்லாயிருக்கு.
ஆத்...கடைசியில் காட்டப்பட்டுள்ள படம் நல்லாயிருக்கு.<br /><br />ஆத்மராமனால் வரையப்பட்டுள்ள கோதண்டராமனும் அருமை. ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-28217161254213767802013-10-26T19:41:15.065-07:002013-10-26T19:41:15.065-07:00//பென்சிலால் எழுதப்பட்ட எழுத்தை
அழிக்கும் ரப்பர் ப...//பென்சிலால் எழுதப்பட்ட எழுத்தை<br />அழிக்கும் ரப்பர் போல் அந்த இரண்டு மந்திரத்தை<br />சொல்ல சொல்ல ............ //<br /><br />சொல்லச்சொல்ல இனிக்குதடா ........ பாடல் நினைவுக்கு வந்தது.<br /><br />//தீய எழுத்துக்கள் அழிந்து அது மீண்டும் வெள்ளை காகிதம் போல் பரிசுத்தமாகிவிடும்.//<br /><br />பரிசுத்தமாகச் சொல்லியுள்ளீர்கள். <br /><br />/அழகான வரிகள்../ <br /><br />என அம்பாளே சொல்லிவிட்டார்கள். இனி நான் என்ன சொல்ல ? ;)<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-41711894449819425792013-10-26T19:37:54.546-07:002013-10-26T19:37:54.546-07:00//ராம, சிவா, குகா, உமா, காளி என்று
ஏதாவது ஒரு இரண்...//ராம, சிவா, குகா, உமா, காளி என்று<br />ஏதாவது ஒரு இரண்டெழுத்தை சொல்லிக்கொண்டே<br />நம் தவறுகளுக்கு வருந்துவோமானால்<br />நம் தலைஎழுத்து நம்மை அறியாமல் மாறி<br />வாழ்வில் அமைதியும் இன்பமும் தானே வா ரு ம்.//<br /><br />வாரும், வாரும் ...... கடைசியில் ஓர் சொற்பிழை உள்ளது அண்ணா !<br /><br />’வாரும்’ என்பது ’வரும்’ என்றிருந்தால் நல்லதோ என ஓர் எண்ணம் வருகிறது எனக்கு. யோசித்து மாற்றிடுங்கோ.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-48172674119484573082013-10-26T19:26:43.626-07:002013-10-26T19:26:43.626-07:00பென்சிலால் எழுதப்பட்ட எழுத்தை
அழிக்கும் ரப்பர் போல...பென்சிலால் எழுதப்பட்ட எழுத்தை<br />அழிக்கும் ரப்பர் போல் அந்த இரண்டு மந்திரத்தை<br />சொல்ல சொல்ல நாம் தீய எழுத்துக்கள்<br />அழிந்து அது மீண்டும் வெள்ளை காகிதம்<br />போல் பரிசுத்தமாகிவிடும்.<br /><br />அழகான வரிகள்..<br />படங்கள் மனம் நிறைத்தன..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-47066333418808754732013-10-26T19:19:46.094-07:002013-10-26T19:19:46.094-07:00// அறியாமையால் பல தீய செயல்களை சுயநலத்தினால் செய்த...// அறியாமையால் பல தீய செயல்களை சுயநலத்தினால் செய்து அதனால் ஏற்படும் விளைவுகளே நம் தலை எழுத்தாக மாறுகிறது... //<br /><br />மிகச் சரியாக சொன்னீர்கள் ஐயா... முடிவிலும் தீர்வும் அருமை... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-84017279200794953602013-10-26T18:27:30.780-07:002013-10-26T18:27:30.780-07:00////நம் தவறுகளுக்கு வருந்துவோமானால்
நம் தலைஎழுத்து...////நம் தவறுகளுக்கு வருந்துவோமானால்<br />நம் தலைஎழுத்து நம்மை அறியாமல் மாறி<br />வாழ்வில் அமைதியும் இன்பமும் தானே வாரும்.////<br />நன்றாக சொன்னீர்கள் ஐயா. தவற்றை உணர்ந்து விட்டால்,<br />வாழ்வில் இன்பம்தானே. நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com