tag:blogger.com,1999:blog-8120629239866648248.post5429919043397273692..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: மனதை இறைவனை நோக்கி திருப்புவது எப்படி. ?kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-8171452617269872452014-01-17T02:39:19.475-08:002014-01-17T02:39:19.475-08:00நான் நீங்கள் சொல்வதை அப்படியே நம்புகிறேன்.
நான் ...நான் நீங்கள் சொல்வதை அப்படியே நம்புகிறேன். <br />நான் எதுவும் கேட்கவில்லையே?<br />குற்றமுள்ள நெஞ்சு குறுகுருக்குதோ? kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-52520896571406301882014-01-17T02:36:11.925-08:002014-01-17T02:36:11.925-08:00//உண்மையில் ஆனந்தம் என்பது வெளியே இல்லை. //
ஆனந்த...//உண்மையில் ஆனந்தம் என்பது வெளியே இல்லை. //<br /><br />ஆனந்தம் [ஆனந்தவல்லி] எப்போதும் வெளியிலே இல்லை. என் மனதினில் இருக்கிறாள். ஆனந்தம்.... ஆனந்தம்.... ஆனந்தமே ! ;)<br /><br />என் வீட்டருகேயுள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி கோயிலில் உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மனை மட்டுமே சொன்னேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-89344308239372038292014-01-16T20:34:57.970-08:002014-01-16T20:34:57.970-08:00தவறுகள்
செய்வது தவறல்ல
அது மனித இயல்பு
செய்த த...தவறுகள் <br />செய்வது தவறல்ல <br />அது மனித இயல்பு <br /><br />செய்த தவறுகளிலிருந்து <br />பாடங்களைக் கற்றுக்கொள்ளாமல் <br />மீண்டும் மீண்டும் தவறுகள் <br />செய்வதுதான் தவறு. <br /><br />பாவங்களைப்பற்றியே சிந்தித்து <br />மனதை வருத்திக் கொள்ளாமல் <br /> மீண்டும்பாவங்களைச் <br />செய்யாமல் இருக்க <br />முயற்சி செய்ய வேண்டும். <br /><br />அதற்க்கு மனதில் ஏற்கெனவே பதிவாகி <br />உள்ள பாவ எண்ணங்களை அகற்றவேண்டும். <br /><br />அதற்க்கு துணை போகும் சூழ்நிலைகளிலிருந்து <br />நாம் விலகி நிற்க வேண்டும். <br /><br />அதை செய்யாவிடில் நம் மீண்டும்<br />தவறுகளைச் செய்வது தவிர்க்க முடியாது <br /><br />நல்ல சத்சங்கத்தில் இணையவேண்டும் <br />அப்போதுதான் விடிவு காலம் கிடைக்கும். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-35881055606647158672014-01-16T19:55:38.532-08:002014-01-16T19:55:38.532-08:00அருமையான விளக்கங்கள் ஐயா... இணைப்பிலும் பார்க்கிறே...அருமையான விளக்கங்கள் ஐயா... இணைப்பிலும் பார்க்கிறேன்...<br /><br />ஞாபகம் வந்த ஒரு பாடல் :<br /><br />அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்...<br />அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்...<br /><br />பெரியவன் சிறியவன்...<br />நல்லவன் கெட்டவன்...<br />உள்ளவன் போனவன்...<br />உலகிலே பார்க்கிறோம்...<br /><b>எண்ணமே சுமைகளாய்...<br />இதயமே பாரமாய்...<br />எண்ணமே சுமைகளாய்...<br />இதயமே பாரமாய்...</b><br />தவறுகள் செய்தவன் எவனுமே <br />தவிக்கிறான் அழுகிறான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com