tag:blogger.com,1999:blog-8120629239866648248.post5747234865577551239..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: ஆதி குருவும் ஜகத் குருவும் kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-60289673585981947452013-11-08T11:12:10.307-08:002013-11-08T11:12:10.307-08:00பாராட்டிற்கு நன்றிபாராட்டிற்கு நன்றிkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-64155717103216758942013-11-08T11:11:37.805-08:002013-11-08T11:11:37.805-08:00கோலம் இவன் துணைவியின்
கைவண்ணம்
பாராட்டிற்கு நன்றி....கோலம் இவன் துணைவியின்<br />கைவண்ணம்<br />பாராட்டிற்கு நன்றி. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-42587039455004608162013-11-08T11:10:10.155-08:002013-11-08T11:10:10.155-08:00பெரியவா ஜாதி ,மதம், இன பேதமின்றி
அனைவர்க்கும் கு...பெரியவா ஜாதி ,மதம், இன பேதமின்றி <br />அனைவர்க்கும் குருவாக விளங்கி <br />ஜகத் குரு என்ற பட்டத்திற்கு ஏற்ப <br />அதன் மாண்பை காப்பாற்றி தந்தார்.<br />அவருக்கு நிகர் அவரே. <br />தெய்வம் மானுஷ ரூபேண <br />என்ற வாக்கியத்தின் பொருளுக்கு<br />இலக்கணமாக விளங்கியவரும் அவரே. .<br /><br />அவரின் சரிதத்தோடு இந்த பதிவை <br />இணைத்தது அவர் கருணையே <br />நன்றி. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-28695410416369686072013-11-08T10:28:21.422-08:002013-11-08T10:28:21.422-08:00திருவருளும் குருவருளும் ததும்பும் பகிர்வுகள்... பா...திருவருளும் குருவருளும் ததும்பும் பகிர்வுகள்... பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-29577535538523556832013-11-08T08:29:48.094-08:002013-11-08T08:29:48.094-08:00நல்ல பல தகவல்கள். ’ஓம் சரவணபவ தாமரைக்கோலம்’ நல்லாய...நல்ல பல தகவல்கள். ’ஓம் சரவணபவ தாமரைக்கோலம்’ நல்லாயிருக்குது. பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-14993154730351924142013-11-08T08:21:43.871-08:002013-11-08T08:21:43.871-08:00_படித்தது::_"மஹாபெரியவா காசியில் முகாமிட்டு இ..._படித்தது::_"மஹாபெரியவா காசியில் முகாமிட்டு இருந்தார் .ஒருநாள்,காசியில் உள்ள பண்டிதர்கள்,<br />உள்ளுர் ஆட்கள் பலரோடு உள்ளே நுழைந்தார்கள்."இங்கே யார் ஜெகத்குரு"-என்பவர்?அதட்டலாக கேட்டார்கள்.பெரியவா சிரித்துக் கொண்டே,"அப்படிதான் இவர்கள் என்னை சொல்கிறார்கள்"என தன் முன்னே அமர்ந்து இருந்தவர்களை காட்டினார்..."ஓஹோ..ஜெகத்குரு..உலகத்துக்கே குரு..அப்படியானால் எங்களுக்கும் நீர்தான் குருவா?--உருமினார் ஒருவர்..."ஓ...நீங்கள் அப்படி நினைத்து கொண்டீர்களா?நான் அப்படி நினைக்கவில்லை...எனக்கு ஒன்றும் தெரியாது...இந்த ஜெகத்தையே நான் குருவாக நினைக்கிறேன்...நிறைய விழயங்களை இந்த ஜெகத்தில் இருந்து கற்றுக்கொண்டு இருக்கிறேன்...இந்த ஜென்மா போதாது...எத்தனை ஜென்மா வேண்டுமோ?தெரியாது என்றார்...பிறகென்ன ..வந்தவர்கள் தங்கள் தவறை உணர்ந்து,"இல்லையில்லை...நீங்கள்தான் ஜெகத்குரு"என நமஸ்கரித்து,பிரசாதம் பெற்று சென்றனர்.<br />கந்தஷஷ்டி அன்று, குரு அருளோடு,திருவருளையும் தந்த தங்களுக்கு நமஸ்காரம்...நன்றி.Venugopal Khttps://www.blogger.com/profile/17386556508532281886noreply@blogger.com