tag:blogger.com,1999:blog-8120629239866648248.post5897452401456404484..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(80)kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-88270546287846974322013-06-15T19:57:58.314-07:002013-06-15T19:57:58.314-07:00கருத்துரைகளும் அருமை... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...கருத்துரைகளும் அருமை... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-70645356280932998862013-06-15T10:12:15.309-07:002013-06-15T10:12:15.309-07:00நாளை நமது கையில் இல்லை
எனவே இன்று செய்ய நினைத்ததை ...நாளை நமது கையில் இல்லை<br />எனவே இன்று செய்ய நினைத்ததை இன்றே செய்து முடித்துவிடவேண்டும் என்பது என்னுடைய கொள்கை. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-49436446276593487692013-06-15T10:10:45.353-07:002013-06-15T10:10:45.353-07:00ஓரிரு வரிகள் எழுத எவ்வளவு துன்பம் உங்களுக்கு?
பல்வ...ஓரிரு வரிகள் எழுத எவ்வளவு துன்பம் உங்களுக்கு?<br />பல்வேறு க்டமைகளுக்கிடையே பதிவுகளுக்காக விஷயங்களை தேடி பிடித்து அதை புரிந்துகொண்டு பதிவை போடும் இவனுக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கும் என்பதை நினைத்தீர்களா?<br />என்ன செய்வது?kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-63456084736482866372013-06-15T10:10:18.855-07:002013-06-15T10:10:18.855-07:00சிற்றின்பம்தான் பேரின்பம் பெற முதல் படி
ஆனால் அதி...சிற்றின்பம்தான் பேரின்பம் பெற முதல் படி <br />ஆனால் அதிலேயே மூழ்கிவிடக்கூடாது <br /><br />சாந்தி என்றால் மனம் அமைதிடைதல் <br />பாமர மனிதன நீங்கள் நினைக்கும் <br />விஷயத்தில் அமைதி காண்கிறான். <br /><br />பக்தன் இறைவனிடம் அமைதி காண்கிறான். <br /><br />முன்னது சில நொடி துளிகளே <br />பின்னது நிலைத்த,நீடித்த இன்பத்தை அருளும். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-5414385333598119642013-06-15T10:09:52.148-07:002013-06-15T10:09:52.148-07:00நான் கணக்கு பார்ப்பதில்லை
நீங்கள் சொல்லித்தான் எனக...நான் கணக்கு பார்ப்பதில்லை<br />நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும்<br />இன்று 5 பதிவுகளை போட்டேன் என்று kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-1372071895993266762013-06-15T09:25:26.485-07:002013-06-15T09:25:26.485-07:00//எல்லாம் இருந்தாலும் அவைகள் மூலம் கிடைக்கும் இன்ப...//எல்லாம் இருந்தாலும் அவைகள் மூலம் கிடைக்கும் இன்பம் சிறிது காலம்தான். //<br /><br />அழகாகச் சொல்லிட்டீங்கோ ! க்ஷண நேரம் இன்பம். ஆயுஷு பூராவும் துன்பம். <br /><br />//ஆனால் இறை அருளினால் கிடைக்கும் இன்பமும் அமைதியும் நிரந்தரமானவை என்பதை ஸ்வாமிகள் உணர்த்துகிறார். மனம் அமைதியடைய ஸ்ரீராமனிடம் <br />பக்தி செலுத்தவேண்டும். //<br /><br />ஆஹா, இது அருமையோ அருமை. நிரந்தரமான சுகம் கிடைக்கும் வழி தான், ஸ்வாமிகள் சொல்லியிருப்பது.<br /><br />ஆனாலும் அண்ணா ......................... ;)))))) <br /><br />சரி வேண்டாம். விட்டுடுங்கோ. இது போதும் இன்று. <br /><br />நாளை முதல் ஒரே ஒரு பதிவு மட்டும் கொடுங்கோ.<br /><br />கையெல்லாம் வலிக்குது. <br /><br />ராம நாமம் வேறு சொல்ல வேண்டும் என்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் நேரம் வேண்டுமோல்யோ !. <br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-86115570544061642502013-06-15T09:19:40.311-07:002013-06-15T09:19:40.311-07:00//ஒருவனுக்கு உபசாந்தம் எனப்பெறும் மன அமைதி இல்லாவி...//ஒருவனுக்கு உபசாந்தம் எனப்பெறும் மன அமைதி இல்லாவிடில் சுகம் கிடைக்காது//<br /><br />சா ந் தி எப்போதும் நம் கூடவே இருக்கணும் சார். <br /><br />ஐ மீன் மன சா ந் தி<br /><br />தெரியாமலா நம் முன்னோர்கள் அனுபவசாலிகள் + புத்திசாலிகள் “சாந்திக்கல்யாணம்” என்றே அதற்கு மிக அழகாகப் பெயர் வைத்துள்ளார்கள். ;))))))<br /><br />>>>>>><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-26984780751700684402013-06-15T09:17:09.318-07:002013-06-15T09:17:09.318-07:00ஹைய்யோ ! இன்றைக்கே ஐந்தாவது பதிவு !!!!!!!
அளவுக்க...ஹைய்யோ ! இன்றைக்கே ஐந்தாவது பதிவு !!!!!!!<br /><br />அளவுக்கு அதிகமாக ஐந்து குடம் ராமரஸம் இன்றைக்கேப் பருகியாச்சு ..... ராமா !. <br /><br />இருப்பினும் ஏதாவது எழுதாமல் விடமாட்டோமில்லே<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com