tag:blogger.com,1999:blog-8120629239866648248.post6103198127415398925..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: அகந்தை என்னும் பேய் kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-6736893356093283442014-02-01T02:18:18.666-08:002014-02-01T02:18:18.666-08:00அய்யா இந்த அகந்தைப் பேய் ஓடுவதும், ஒளிவதும்,பதுங்க...அய்யா இந்த அகந்தைப் பேய் ஓடுவதும், ஒளிவதும்,பதுங்குவதுமாய் <br />இவனை ஏமாற்றி பாடாய்ப் படுத்துகிறது. பல பிறவிகளாய் என்னை உன்னோடு வைத்துக்கொண்டு சோறு போட்டு வளர்த்தாய். நீ என்னை விரட்டிவிட்டதாக நினைத்தாலும் நான் நீ அறியாதபடி வேறு உருவில் வந்து உன்னை தாக்குவேன் என்று சபதம் செய்திருக்கிறது.<br />அதனுடன் போராடி வெற்றி காண முடியாது. ஆகையால்தான் அந்த பேயை விரட்டும்படி அரங்கனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். <br />கைத்தடி காலுக்கு உதவ வீட்டிற்குள் நடக்க முயன்றுகொண்டிருக்கிறேன் kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-12536256747164227292014-02-01T02:05:26.745-08:002014-02-01T02:05:26.745-08:00தன்னுள்ளே தான் நோக்கும் வித்தை அறிந்த தாங்கள் அதை ...தன்னுள்ளே தான் நோக்கும் வித்தை அறிந்த தாங்கள் அதை சீக்கிரம் கடந்து விடுவீர்கள் ஸார். கால் முக்கால்வாசி குணமாகி விட்டதா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-8478030562303297432014-01-31T21:49:16.403-08:002014-01-31T21:49:16.403-08:00உண்மையை அழகாக சொன்னீர்கள் ஐயா...உண்மையை அழகாக சொன்னீர்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com