tag:blogger.com,1999:blog-8120629239866648248.post6662089773613570380..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (43)kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-32601680610103006592013-05-09T21:26:02.973-07:002013-05-09T21:26:02.973-07:00ஏன் இல்லை ?
ஏராளமான பேர்கள் இருக்கிறார்கள்.
எவ்வ...ஏன் இல்லை ?<br /><br />ஏராளமான பேர்கள் இருக்கிறார்கள்.<br /><br />எவ்வளவு போட்டு நசுக்கினாலும் <br />இவன் எப்படி நிமிர்ந்து நிற்கிறான் என்று <br />என் மீது பொறாமைப்பட்டு <br />நாக்கிலிருந்து நஞ்சைக் கக்குகிறார்கள்.பலர்<br /><br />சிலர் நேருக்கு நேராக அதை செய்கிறார்கள் <br /><br />சிலர் என்னை சேர்ந்தவர்கள் மூலம் <br />அந்த கயிங்கர்யத்தை செய்கிறார்கள். <br /><br />சிலர். அதை மறைமுகமாக <br />தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் <br /><br />இவனுக்கு பொறாமை கிடையாது. <br />அதனால் அது என்னை துன்புறுத்தும் தாபம் கிடையாது. <br /><br />ஆனால் அவர்களுக்கு தெரியாது <br />இவன் ஆலகால நஞ்சையே உண்டு ஜீரணித்த <br />அந்த சிவபெருமானின் பக்தன் என்று. <br /><br />ஆனால் அவர்களுக்கு இதுவும் தெரியும் <br />இவன் அந்த சிவபெருமானே <br />அன்பு பாராட்டும் இராம பக்தன் என்று. <br /><br />அந்த ராம நாமம்தான் என்னை எல்லா இடர்களிடமிருந்தும்கசடர்களிடமிருந்தும் <br />காப்பாற்றி என்னை உயிரோடுஇந்த உலகில் <br />உலவ விட்டுக்கொண்டிருக்கிறது என்பதை <br />நான் மனப்பூர்வமாக உணர்ந்துள்ளேன், <br /><br />என்னை வசை பாடுபவர்கள் <br />இருக்கத்தான் செய்கிறார்கள்<br /><br />பகவான்தான் அவர்களுக்கு <br />நல்ல புத்தியை கொடுக்கவேண்டும். <br />நாம் என்ன செய்ய முடியும்? <br /><br />அதைப்பற்றிஎல்லாம்நினைக்க <br />இவனுக்கு ஏது நேரம்? <br /><br />இவன் இவனுக்கென ஒரு பாதையை <br />வகுத்துக்கொண்டு அதில்<br />சென்று கொண்டிருக்கிறான் <br /><br />அதில் உங்களை போல் <br />வாழ்த்தும் ஒன்றிரண்டு <br />நல்ல உள்ளங்களின் ஆசியோடு <br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-27893983401915969932013-05-09T19:56:59.316-07:002013-05-09T19:56:59.316-07:00
//[பட்டாபி] இராமா உன்னை குறை கூற வாய் ஏது?//
சிற...<br />//[பட்டாபி] இராமா உன்னை குறை கூற வாய் ஏது?//<br /><br />சிறப்பான ஆக்கம். அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-62390619833240402532013-05-09T19:23:52.636-07:002013-05-09T19:23:52.636-07:00///நாம் நம்மை திருத்திக்கொள்ளுவோம்...///
சிறப்பான...///நாம் நம்மை திருத்திக்கொள்ளுவோம்...///<br /><br />சிறப்பான விளக்கத்திற்கு நன்றி ஐயா...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com