tag:blogger.com,1999:blog-8120629239866648248.post7471935673742943322..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: சிவ ராத்திரி சிந்தனைகள்(3) kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-38044242565202456252013-03-07T17:21:44.742-08:002013-03-07T17:21:44.742-08:00சிவா என்ற மந்திரத்தை
திருப்பி போடுங்கள்
வாசி என்...சிவா என்ற மந்திரத்தை <br />திருப்பி போடுங்கள்<br /><br />வாசி என்று வரும் <br /><br />வாசி என்பதை <br />திருப்பிபோட்டால் <br />சிவா என்று வரும்<br /><br />சிவா சிவா என்று <br />சொல்லிகொண்டிருந்தால் <br />வாசி கட்டுக்குள் வந்துவிடும் <br /><br />வாசி கட்டுக்குள் வந்துவிட்டால் <br />நம்மை பிணித்துள்ள <br />உலக பந்தங்கள் என்னும்<br />கட்டுக்கள் தானே விலகிவிடும்.<br /><br />ஜீவன் <br />சிவனாகிவிடும். <br /><br />ஜீவன் சிவனாகிவிட்டால் <br />துன்பமேது? <br /><br />எப்போதும் <br />இன்பம்தான். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.com