tag:blogger.com,1999:blog-8120629239866648248.post7510306111206134401..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: மாதா அம்ரு தானந்த மயி kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-69602110008978539542013-06-12T10:17:35.375-07:002013-06-12T10:17:35.375-07:00கூர்ந்து கவனித்து
கருத்துக்களை
பதிவு செய்தமைக்கு...கூர்ந்து கவனித்து <br />கருத்துக்களை <br />பதிவு செய்தமைக்கு நன்றி.<br /><br />குறைகளை கண்டு <br />நான் என்றும் சோர்ந்துபோவதில்லை<br /><br />என் வலைபூவில்.<br />நூற்றுகணக்கான <br />படங்களை போட்டிருக்கிறேன். <br /><br />நீங்கள் சிலவற்றை <br />பார்த்திருக்கலாம். <br /><br />பொதுவாக ஓவியர்கள் <br />ஏதாவது ஒரு முறையில்தான் <br />specialise பண்ணுவார்கள்.<br /><br />ஆனால் நான் பல முறைகளை<br /> முயற்சி செய்திருக்கிறேன். <br />இன்னும் செய்வேன். <br />எவ்வளவு வேலைகள் <br />இருந்தாலும். ஓயமாட்டேன். <br /><br />படங்களில் குறைகள் இன்னும் கூட <br />நிறைய இருக்கும். <br /><br />என்னிடம் சரியான உபகரணங்கள் கிடையாது.<br />இருக்கின்ற ஓட்டை உடைசல்களை கொண்டு <br />படம் வரைவதால். நிறைய <br />குறைபாடுகள் இருக்கும். <br />நான் overall output மட்டுமே கவனிப்பேன். <br /><br />நான் வரைய எடுத்த படம் (மாடல்)<br />அதுபோல்தான் உள்ளது. <br /><br />நான் ஒன்றும் பயிற்சி <br />பெற்ற ஓவியன் அல்ல<br /><br />பல ஆண்டுகளாக படம் வரைதலின் <br />பல்வேறு பரிமாணங்களை <br />முயற்சி செய்பவன் மட்டுமே<br />. <br />பாராட்டை எதிர்பார்த்து<br /> படம் வரைவதில்லை. <br />இந்த படம் இன்றே <br />வரைந்து இன்றே பதிவிட்டேன். <br /><br />என் படத்தில் உயிரோட்டம் இருக்கும் .<br />அதனுடன் நீங்கள் பேசினால் <br />அது உங்களோடு பேசும்.<br /><br />அதை மட்டும்தான் நான் பார்ப்பேன். <br />நான் வரையும் <br /><br />எந்த படமும் எனக்கு ஒரு <br />ஆத்ம சந்தோஷத்தை அளிக்கும். <br /><br />அதற்காகத்தான் <br />படம் வரைகிறேன். <br /><br />அது எனக்கு ஒரு தியானம்<br />யோகம் போல மனம் <br />ஒருமைப்பட ஒரு மார்க்கம் kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-67315730556864496942013-06-12T09:12:11.749-07:002013-06-12T09:12:11.749-07:00படம் பரவாயில்லை. ஓரளவு வந்துள்ளது. பாராட்டுக்கள்.
...படம் பரவாயில்லை. ஓரளவு வந்துள்ளது. பாராட்டுக்கள்.<br /><br />மூக்குத்திப்பகுதியும், தலைக்கு மேல் கும்பிடு போடுவதும், வெள்ளை முழுக்கைச் சட்டையும் ஆணோ என நினைக்கத்தோன்றுகிறது.<br /><br />குற்றம் குறை சொல்லி விமர்சிப்பதற்கு அண்ணா மன்னிக்க வேண்டும். <br /><br />அன்றொரு நாள் காட்டியிருந்தது அப்படியே இயல்பாகத் தோன்றியது. <br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-3584076370597127412013-06-12T08:49:43.509-07:002013-06-12T08:49:43.509-07:00நன்றி DDநன்றி DDkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-25649667007862300802013-06-12T08:38:16.279-07:002013-06-12T08:38:16.279-07:00புன்னகையுடன் உங்கள் கைவண்ணம் அருமை ஐயா... வாழ்த்து...புன்னகையுடன் உங்கள் கைவண்ணம் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com