tag:blogger.com,1999:blog-8120629239866648248.post7593439878221343410..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: ஒளியும் இருளும். kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-59151072130711506072014-04-28T20:59:27.929-07:002014-04-28T20:59:27.929-07:00எல்லா விளக்கும் விளக்கல்ல
சான்றோர்க்கு பொய்யா விளக...எல்லா விளக்கும் விளக்கல்ல<br />சான்றோர்க்கு பொய்யா விளக்கே விளக்கு <br />என்றார் திருவள்ளுவர். <br /><br />அவர் அறிவுரை சான்றோர்க்கும் ஆன்றோர்க்கும் மட்டும்தான் போலும்.<br />மற்றவர்க்கு அல்ல என்று தவறாக<br />பொருள்கொண்டுவிட்டனர் போலும் <br />அனைத்து மனிதர்களும். <br /><br />அதனால்தான் இந்த உலகம் பொய்யர்களின் கூடாரமாகிவிட்டது. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-80600414662934950602014-04-28T10:07:15.397-07:002014-04-28T10:07:15.397-07:00சூரியனை மறைத்த மேகம் விலகியவுடன்
சூரியன் பிரகாசிப்...சூரியனை மறைத்த மேகம் விலகியவுடன்<br />சூரியன் பிரகாசிப்பதுபோல் நம்முடைய<br />ஆன்மாவை மறைத்துள்ள திரை விலகியவுடன்.<br />உள்ளத்தில் ஒளியுண்டாக<br />ஆன்ம தரிசனம் பெறுகிறோம்<br />// அருமையான விளக்கம்! நன்றீ ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-68294446710275906832014-04-27T19:38:05.556-07:002014-04-27T19:38:05.556-07:00உண்மை உண்மை தான் DDஉண்மை உண்மை தான் DDkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-74517024273019830042014-04-27T19:37:32.558-07:002014-04-27T19:37:32.558-07:00உண்மையை உண்மையால்தான் அடையமுடியும்.
பொய்யால் முடி...உண்மையை உண்மையால்தான் அடையமுடியும். <br />பொய்யால் முடியாது .ஆனால் பொய்யாது ஒழுகின் உண்மையை அடையமுடியும். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-2893551994045357832014-04-27T19:36:04.476-07:002014-04-27T19:36:04.476-07:00கொடுப்பினை என்றால் என்ன?
கொடுக்கும் வினை. அதாவது
...கொடுப்பினை என்றால் என்ன?<br /><br />கொடுக்கும் வினை. அதாவது<br />தான் உழைத்து நேர்மையான வழியில் ஈட்டிய <br />பொருளை இல்லாதவர்க்கு கொடுக்கும் செயல் கொடுப்பினை. (பிறர் சொத்துக்களை தானம் வழங்குவதால் பயன் ஏதும் இல்லை)<br /><br />அடுத்தது நல்ல குருவை அளிக்க வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்யவேண்டும்(பொருளை அல்ல)<br /><br />இறைவனிடம் பரிபூரண சரணாகதி அடைந்துவிட்டால் அவன் நல்ல குருவை அடையாளம் காட்டுவான். அல்லது அவனே குருவாக வந்து உதவுவான். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-24610129620064802832014-04-27T19:14:30.219-07:002014-04-27T19:14:30.219-07:00உண்மை தான் ஐயா...உண்மை தான் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-35326647438324289142014-04-27T17:57:47.712-07:002014-04-27T17:57:47.712-07:00அருமை ஐயா
உண்மைஅருமை ஐயா<br />உண்மைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-29166350301083779812014-04-27T17:40:26.608-07:002014-04-27T17:40:26.608-07:00நல்ல ஒரு குரு அமையவும் கொடுப்பினை வேண்டும்! நல்ல ஒரு குரு அமையவும் கொடுப்பினை வேண்டும்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com