tag:blogger.com,1999:blog-8120629239866648248.post7804593692306792113..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: சங்கடங்களை அழிக்கும் ஸ்ரீ கணேசர் தோத்திரம் (பகுதி-1) kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-14101099798427435412013-01-23T21:50:00.427-08:002013-01-23T21:50:00.427-08:00வருகைக்கு நன்றி
தங்களின் விளக்கம் அருமை.
இருளை வி...வருகைக்கு நன்றி<br />தங்களின் விளக்கம் அருமை. <br />இருளை விலக்குவது விளக்கின் ஒளி<br />அறியாமையை விலக்குவது <br />அறிஞர்களின் விளக்க உரை <br />அது போன்று அமைந்துள்ளது <br />உங்கள் கருத்துக்கள் kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-49436665126720208592013-01-23T21:05:29.162-08:002013-01-23T21:05:29.162-08:00விக்னேஸ்வரனின் தத்துவத்திற்கு ஒரு அழகான முன்னுரை எ...விக்னேஸ்வரனின் தத்துவத்திற்கு ஒரு அழகான முன்னுரை என்றே சொல்லவேண்டும்.<br /><br /> கணிதத்தில் ட்ரிக்னாமெட்ரியில் எக்ஸ் ஆக்ஸிஸ் ஒய் ஆக்ஸிஸ் வரைந்து ஒரு பாரபோலா வரைந்து கொள்ளுங்கள். <br /> இந்த பாரபோலாவின் துவக்கம் 0,0 என்ற புள்ளியில் இருந்து தோன்றி, இரு பக்கமும், அதாவது இடது மைனஸ் , வலது<br /> பக்கம் ப்ளஸ் பக்கமும் விரிந்து கொண்டே செல்கின்றது. இந்த பாரபோலா அண்டம் போலே. விரிந்து கொண்டே செல்லும்.<br /> முடிவில்லா அகண்டத்துக்கு ஒரு நல்ல உதாரணம். <br /><br /> இந்த பாரபோலாவில் ஒவ்வொரு ப்ளஸ் பாயின்ட்டுக்கும் ஒரு மைனஸ் பாயின்ட்டும் இருக்கிறது. +3 +3 க்கு இணையாக <br /> -3 + 3 என்ற ஒரு புள்ளி. இவை இரண்டுமே ஒன்றோறொன்று இணையாக ஆனால் எதிராக இருக்கிறது. ஆங்கிலத்தில் <br /> செல்ஃப் பாலன்ஸிங்க் ஃபோர்ஸஸ் என்று சொல்லலாம். <br /><br /> உலகத்திலும் அது போலவே நல்லவையும் கெட்டவையும் இணைந்து இருக்கின்றன. ஆனால் ஒன்றுக்கொன்று எதிராக இருக்கின்றன.<br /> <br /> இவை ம்யூசுவலாக கான்ஸல் செய்துகொள்ளவும் செய்கின்றன. ஆகையால் தான் உலகம் முன்னேறுகிறது. த வேர்ல்டு இஸ் நதிங்<br /> பட் செல்ஃப் பாலன்ஸிங் ஆஃப் ம்யுசுவல் ஆப்போசிட் பட் இகுவல் ஃபோர்ஸஸ். <br /><br /> இந்த தத்துவமே வினாயகனின் உள்ளிடை என நினைக்கிறேன். <br /><br /> விக்னேஸ்வரன் விக்னங்களை அதாவது தடைகளை உண்டு பண்ணுவதும் அவனே.<br /> விக்னேஸ்வரன் விக்னங்களை நீக்கி அத்தடைகளிலிருந்து நம்மைக் காப்பவனும் அவனே. <br /><br /> விக்ன வினாயக பாத நமஸ்தே.<br /><br /> சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com