tag:blogger.com,1999:blog-8120629239866648248.post7918902016844863864..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: எதற்கு ?kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-1214281107300577262013-08-25T19:42:17.887-07:002013-08-25T19:42:17.887-07:00Thank youThank youkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-19068125211602797572013-08-25T09:06:23.200-07:002013-08-25T09:06:23.200-07:00Very nice.Very nice.Uma Shankarihttps://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-82321713919052006792013-08-25T07:57:26.824-07:002013-08-25T07:57:26.824-07:00உண்மை உண்மை தான்....உண்மை உண்மை தான்....kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-52560479156132801942013-08-25T07:54:02.047-07:002013-08-25T07:54:02.047-07:00அன்பு கிடைக்காதவன்
அயோக்கியனாகிறான்
அன்பு கிடைத்...அன்பு கிடைக்காதவன் <br />அயோக்கியனாகிறான்<br /><br />அன்பு கிடைத்தவனோ <br />அதை உணராமல் போகிறான். <br /><br />அன்பினால் <br />உயிர்கள் இன்புறுகின்றன <br /><br />அன்பு ஒரு எல்லைக்குள் <br />நின்றுவிட்டால் <br />அது பாசம்<br /><br />அதுவே அனைத்து எல்லையையும் <br />தாண்டிவிட்டால் நேசம் <br /><br />சுயநலம் கொண்டோர் <br />அன்பு பாராட்டுவதுபோல் நடிப்பது <br />வெறும் வேஷம். <br /><br />அவர்கள் உள்ளத்திலிருப்பதோ <br />ஆலாகால விஷம் <br /><br />அதை அறியாவிட்டால்<br />மனிதர்கள் போவார் மோசம். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-29983238006590790572013-08-25T06:46:07.974-07:002013-08-25T06:46:07.974-07:00உள்ளத்தில் உணர்வோடு அன்போடு
அனைத்து உயிர்களிடம் அன...உள்ளத்தில் உணர்வோடு அன்போடு<br />அனைத்து உயிர்களிடம் அன்பு காட்டி<br />நினைத்து போற்றினால்போதும்<br />அக்கணமே அருள் செய்யும் அந்த தெய்வம். <br /><br />அன்பே சிவம்<br />அன்பே சிவம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-48319333720706286312013-08-24T21:48:21.877-07:002013-08-24T21:48:21.877-07:00மலை மேல் கோயில் கொண்டுள்ள
இறைவனை தரிசிக்க பல படி...மலை மேல் கோயில் கொண்டுள்ள <br />இறைவனை தரிசிக்க பல படிக்கட்டுகள்<br />ஏறி செல்ல வேண்டியுள்ளது <br /><br />அதைபோல் ஒவ்வொரு உயிரின்<br />உள்ளே உறையும் அந்த பரம்பொருளை <br />உணரவும் பல தடைகளை தாண்டி <br />செல்ல வேண்டியுள்ளது. <br /><br />உண்மைப் பொருளை <br />உணர்ந்து கொள்ள ஒவ்வொரு <br />படியாகத்தான் கடந்து செல்ல வேண்டும். <br /><br />அதில் சில படிகளைக் கடந்தவர்களுக்கு <br />இந்த கருத்துக்கள் உதவியாக இருக்கும். <br /><br />அதனால்மற்ற எந்த வழியையும் <br />குறை கூறுவதாக எண்ணக்கூடாது. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-14383594121875840222013-08-24T21:37:52.460-07:002013-08-24T21:37:52.460-07:00//அகிலமனைத்தும் உன் வடிவாய் இருக்க
அதை உணராது ஆலயங...//அகிலமனைத்தும் உன் வடிவாய் இருக்க<br />அதை உணராது ஆலயங்களில் மட்டும்<br />நீ இருப்பதாக கொண்டு வணங்குவது எதற்கு?//<br /><br />சரியான கேள்வி தான். இருப்பினும் ஸத்சங்கத்தை சேர்க்கவும் ஒருங்கிணைக்கவும் ஆலயங்கள் ஆற்றும் பங்கு இன்று அதிகமே.<br /><br />பாராட்டுக்கள், வாழ்த்துகள். <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-39186612004342123982013-08-24T21:01:08.065-07:002013-08-24T21:01:08.065-07:00/// வாழையடிவாழையென வந்துதித்த சித்தர்கள் பலரும் செ.../// வாழையடிவாழையென வந்துதித்த சித்தர்கள் பலரும் செப்பிய மொழிதன்னை மறந்து புறவுலகிலே அவளை தேடி மாய்கிறது மனிதர் கூட்டம்...///<br /><br />உண்மை தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com