tag:blogger.com,1999:blog-8120629239866648248.post8614678345651061926..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: காஞ்சி பரமாசார்யாkankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-15341885580559603832013-04-01T21:30:02.926-07:002013-04-01T21:30:02.926-07:00நன்றி.
படம் பல ஆண்டுகளுக்கு முன்
அவர் படம் வரைந்...நன்றி.<br /><br />படம் பல ஆண்டுகளுக்கு முன் <br />அவர் படம் வரைந்தேன். <br /><br />அவர் கலவையிலிருந்து பாத யாத்திரையாக <br />ரிக்ஷாவை பிடித்துகொண்டு காஞ்சிபுரம் நோக்கி<br />நடந்து வருகையில் நேரில் பார்த்திருக்கிறேன் <br />அவ்வளவுதான். <br /><br />எனக்கு பரமாசார்யாவை பற்றியோ <br />மடத்தை பற்றியோ அன்றும் ஒன்றும் தெரியாது<br />இன்றும் தெரியாது.<br /><br />அவர் மீது ஒரு பக்தி. அவரை பற்றி <br />நினைக்கையிலே மனதில் ஒரு நெகிழ்வு.<br />ஒரு சாந்தம் <br /><br />உண்மையான துறவியாக வாழ்ந்தார்.<br />அகந்தையை விட்டவர்.<br /> <br />அனைவரையும் அன்பால் அணைத்து <br />வழி நடத்தி உயரிய நிலையை <br />அடைய செய்த <br />இறைஅருள் பெற்ற ஞானி.<br /><br />உடலாகிய சுமையை<br />உதறிதள்ளினாலும் <br />இன்றும் நெஞ்சார நினைப்பவர்க்கு <br />துன்பம் தீர்ப்பவர். <br />சீரிய நெறிகளை காட்டி <br />வழி நடத்துபவர். <br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-34668936277819724352013-04-01T20:51:35.230-07:002013-04-01T20:51:35.230-07:00ஓவியம் அருமை.
என் தாத்தா பரமாச்சார்யாவுக்கு மிக ...ஓவியம் அருமை. <br /><br />என் தாத்தா பரமாச்சார்யாவுக்கு மிக நெருக்கமாக மடத்தில் இருந்தார்.<br /><br />பாம்பே சுப்பராமன் என்று சொன்னால் புரியும் எல்லோருக்கும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-29816091862487517742013-04-01T04:20:19.426-07:002013-04-01T04:20:19.426-07:00நன்றி DD
இப்போது எனக்கு பரம திருப்தி
என் ஏக்கம் த...நன்றி DD<br />இப்போது எனக்கு பரம திருப்தி <br />என் ஏக்கம் தீர்ந்தது kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-60732816243731805572013-03-31T23:42:03.271-07:002013-03-31T23:42:03.271-07:00ஓவியத்தில் உங்களிடமே (மனதில்) வந்து விட்டார் ஐயா.....ஓவியத்தில் உங்களிடமே (மனதில்) வந்து விட்டார் ஐயா... அதுவே போதும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com