tag:blogger.com,1999:blog-8120629239866648248.post8639449518936900932..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(85)kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-56906636185139404352013-06-18T08:23:19.823-07:002013-06-18T08:23:19.823-07:00உங்களுக்கு ஒன்று சொல்கின்றேன்
உண்மையான தியானம் என...உங்களுக்கு ஒன்று சொல்கின்றேன்<br />உண்மையான தியானம் என்றால் என்ன தெரியுமா?<br /><br />எந்த சிந்தனைகளுமே இல்லாது இருத்தல் தான் <br /><br />உண்மையான தியானம். மனதிலிருந்து எழும் எண்ண <br />அலைகளை வெறுமனே சாட்சியாக கவனிப்பது.<br /><br />ஒரு கால கட்டத்தில் மனதில் உள்ள அனைத்து எண்ணங்களும் வெளியேறிவிடும். <br /><br />அப்போது மனம் என்று ஒன்று இருக்காது. <br /><br />அப்போது ஆன்மா மட்டும் இருக்கும். <br /><br />அந்த நிலையை அடைய பல பிறவிகள் எடுக்கவேண்டும் <br />தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருந்தால்.மட்டுமே. <br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-86940086749710725502013-06-18T08:22:35.515-07:002013-06-18T08:22:35.515-07:00நன்றி DDநன்றி DDkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-74666740331371229362013-06-18T05:51:21.979-07:002013-06-18T05:51:21.979-07:00உள்ளார்த்தமாக தியானம் இருக்க வேண்டும் என்று அருமைய...உள்ளார்த்தமாக தியானம் இருக்க வேண்டும் என்று அருமையாக சொல்லி விட்டீர்கள் ஐயா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-4966465841349589222013-06-18T05:50:52.031-07:002013-06-18T05:50:52.031-07:00//எதிர் பார்த்து தியானம் செய்யக்கூடாது என்பதை சுட்...//எதிர் பார்த்து தியானம் செய்யக்கூடாது என்பதை சுட்டிக் காட்டுகிறார் //<br /><br />எதையும் எதிர்பார்க்காமல் என்ன ஒரு பகவத் தியானம் வேண்டிக்கிடக்குது என, ஞானமில்லாத, என்னைப்போன்ற சிலர் கேட்கக்கூடும். <br /><br />//எனவே இது குறித்து ராம பக்தன் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் //<br /><br />நல்லதொரு நியாயமான எச்சரிககை தான். <br /><br />பகிர்வுக்கு நன்றிகள், ஸ்வாமீ.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com