tag:blogger.com,1999:blog-8120629239866648248.post8869505092313538568..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: சீதையும் ஹனுமனும் நமக்கு காட்டும் வழி . (பகுதி-1)kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-38158318371419115082013-07-19T10:15:27.696-07:002013-07-19T10:15:27.696-07:00கண் போனாலும் கூட
கண்ணுக்குள் லென்ஸ்
வைத்துக்கொண்ட...கண் போனாலும் கூட<br />கண்ணுக்குள் லென்ஸ் <br />வைத்துக்கொண்டு படம் பார்க்க வந்துவிடுகிரார்களே!<br />இந்த மானிடர்கள் kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-18784471326699290272013-07-19T09:54:46.161-07:002013-07-19T09:54:46.161-07:00படம் பார்த்துக்கொண்டே தூக்கம்.
தூங்கி எழுவதே மீண...படம் பார்த்துக்கொண்டே தூக்கம். <br /><br />தூங்கி எழுவதே மீண்டும் படம் பார்க்க. <br /><br />அடடா அப்படி என்னவொரு படமோ? <br /><br />நீலமோ, பச்சையோ, கருப்போ, சிவப்போ !<br /><br />மீண்டும் மீண்டும் பார்த்தால் அலுத்துப்போய் எரிச்சல் ஏற்படாதோ ?<br /><br />சிவ சிவா !! ராம ராமா!! ஈஸ்வரோ ரக்ஷது ! ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-81376583175788331072013-07-19T08:33:32.411-07:002013-07-19T08:33:32.411-07:00சுவற்றில் நம் படம் மாட்டப்படுவதர்க்குள்
விழித்து...சுவற்றில் நம் படம் மாட்டப்படுவதர்க்குள் <br />விழித்துக்கொண்டால் சரி. <br /><br />ஆனால் மக்கள் படம் பார்த்துக்கொண்டே <br />உறங்கிவிடுகிரார்கள்<br /><br />மீண்டும் விழித்தவுடன் <br />படம் பார்க்க kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-62516069010390551992013-07-19T08:23:08.676-07:002013-07-19T08:23:08.676-07:00
//மீண்டும் மீண்டும் பார்த்த படங்களையே பார்த்துக்க...<br />//மீண்டும் மீண்டும் பார்த்த படங்களையே பார்த்துக்கொண்டு வாழ்நாளை வீணடித்துக்கொண்டிருக்கிறோம்//<br /><br />ஆஹா, அண்ணா. நான் அது போன்ற படங்களையெல்லாம் பார்ப்பதே கிடையாது. ஸ்ரீ ராம பட்டாபிஷேகப்படம் மட்டுமே ஃப்ரேம் செய்து வைத்துள்ளேன். பார்த்துப்பார்த்து ரஸிக்கிறேன். <br /><br />ஸ்ரீ பட்டாபிராமருக்கு மட்டுமே இது விஷயம் தெரியும்.<br /><br />//நம் படத்தை ப்ரேம் போட்டு சுவற்றில் மாட்டும் வரை.//<br /><br />;))))) Superb!<br /><br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-7166083617830101212013-07-19T08:11:52.991-07:002013-07-19T08:11:52.991-07:00சீதைக்கு மட்டும்தானா துன்பம்?
நம்மை போன்ற பேதலிக்...சீதைக்கு மட்டும்தானா துன்பம்?<br /><br />நம்மை போன்ற பேதலிக்கும் புத்தி <br />உடையவர்களும் படும் துன்பம் ஏட்டிலடங்கா<br /><br />இருந்தும் நாம் எந்த பாடமும் <br />கற்றுக்கொள்வது கிடையாது.<br /><br />மீண்டும் மீண்டும் பார்த்த <br />படங்களையே பார்த்துக்கொண்டு<br />வாழ்நாளை வீணடித்துக்கொண்டிருக்கிறோம்<br /><br />நம் படத்தை ப்ரேம் போட்டு <br />சுவற்றில் மாட்டும் வரை. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-44209630569404228562013-07-19T08:01:46.743-07:002013-07-19T08:01:46.743-07:00நன்றி VGKநன்றி VGKkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-16693915800749246712013-07-19T08:00:59.003-07:002013-07-19T08:00:59.003-07:00நன்றி
இந்த அற்பனை விடுங்கள்
என் அப்பனை தேடுங்கள் ...நன்றி<br /><br />இந்த அற்பனை விடுங்கள்<br />என் அப்பனை தேடுங்கள் kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-30939199647631351972013-07-19T08:00:43.107-07:002013-07-19T08:00:43.107-07:00க்ஷண நேர [மாயமான] சுகத்திற்காக எவ்வளவு கஷ்டங்கள் ப...க்ஷண நேர [மாயமான] சுகத்திற்காக எவ்வளவு கஷ்டங்கள் பாவம் அந்த ஸீதா தேவிக்கு. குரு ஸ்தானத்தில் ஹனுமன் வந்து ஆறுதல் சொல்வது, மனதுக்கு ஆறுதலாக உள்ளது. தொடரட்டும். பகிர்வுக்கு நன்றிகள், அண்ணா வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-11399101152781497942013-07-19T08:00:08.136-07:002013-07-19T08:00:08.136-07:00This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-2478383108029434762013-07-19T07:58:46.669-07:002013-07-19T07:58:46.669-07:00உணர்ந்து அனைவரும் உய்யவேண்டும்
என்பதே இவன் வேண்டு...உணர்ந்து அனைவரும் உய்யவேண்டும் <br />என்பதே இவன் வேண்டுகோள். <br /><br />வாட்டம் தீரவேண்டுமென்று <br />அனைவரும் ஆசைபடுகிறார்கள். <br /><br />ஆனால் அவர்களின் நாட்டம் <br />ஆட்டம் பாட்டத்தில்தான் இருக்கிறது. <br /><br />என்ன செய்ய?<br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-27030905931076190402013-07-19T07:53:01.282-07:002013-07-19T07:53:01.282-07:00ஆமாம் அய்யா..ஒரு விலங்கின் (மான்)மீது ஆசை பட்டு து...ஆமாம் அய்யா..ஒரு விலங்கின் (மான்)மீது ஆசை பட்டு துயரத்தில் சிக்கிய சீதைமாதாவை,ஒரு விலங்கை (ஹனுமானை )கொண்டே ஆறுதல் அளித்த <br />ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவை ஞாபகபடுத்திய தங்களுக்கு "நன்றி"என்ற ஒரு வார்த்தை போதாது...இன்னும் அதிகமாக சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன்.Venugopal Khttps://www.blogger.com/profile/17386556508532281886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-12759389927941850462013-07-19T07:43:54.771-07:002013-07-19T07:43:54.771-07:00/// நம்மை விட்டு என்றும் அவன் பிரிவதில்லை ... //.../// நம்மை விட்டு என்றும் அவன் பிரிவதில்லை ... ///<br /><br />உண்மை... நாம் புரிந்து கொள்வதும் இல்லை... உணர்வதும் இல்லை...<br /><br />தொடர்கிறேன் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com