tag:blogger.com,1999:blog-8120629239866648248.post9107040826134205130..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: கல்லா கட்டும் பாபாக்கள்kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-31462117435886252252012-08-09T18:51:01.097-07:002012-08-09T18:51:01.097-07:00ராம ரசத்தில் காம ரசத்தை ஒரு பதிவர் கலந்திருக்கிறார...ராம ரசத்தில் காம ரசத்தை ஒரு பதிவர் கலந்திருக்கிறார்.<br />தவறில்லை. காம ரசம் தேவைதான் .அளவுக்கு அதிகமாக குடித்து நோய்வாய்ப்பட்டஅவருக்கு ராம ரசம் குடித்து வந்தால் நோய் மெல்ல மெல்ல நீங்கிவிடும்.kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-10790363104115142032012-08-09T18:42:51.133-07:002012-08-09T18:42:51.133-07:00இன்று மக்கள் கடவுளுக்கும்
பயப்படுவதில்லை
சட்டங்க...இன்று மக்கள் கடவுளுக்கும்<br />பயப்படுவதில்லை <br />சட்டங்களையும் மதிப்பதில்லை<br /><br />துன்பங்களும், துயரங்களும் வாழ்வில் பலமுறை சந்தித்தாலும் அவற்றிலிருந்து பாடங்களையும் கற்பதில்லை<br />. <br />பிறரை ஏமாற்றுவதில் ஆனந்தம்<br />பிறரை வஞ்சிப்பதில் ஆனந்தம்<br />பிறர் சொத்துக்களை அபகரிப்பதில் ஆனந்தம்,<br />பிறரை சொல்லால், செயலால் துன்புறுத்தி இன்பம் அடைவதில் ஆனந்தம் <br />தான் செய்த தவறுகளுக்கு விதி மீதும்,<br />மற்றவர்கள் மீதும் சுமத்திவிட்டு <br />தப்பிக்க நினைப்பதில் ஆனந்தம்<br />என தவறான திசையில் மனித குலம் போய்க்கொண்டிருக்கிறது<br />.<br />உண்மை ஏட்டளவில்<br />எழுத்தில்தான் இருக்கிறது <br /><br />நேர்மை என்றோ மனிதர்களிடமிருந்து <br />விடை பெற்று சென்று விட்டது.<br /><br />ஒழுக்கம் ஒடுங்கிவிட்டது <br /><br />நேர்மையாக இருக்க நினைப்பவன் <br />ஊழல்களை வெளிச்சம் போட்டு<br />காட்டுபவனின் வாழ்க்கை<br />இருட்டாக்கபடுகிறது <br />வன்முறையாளர்களால்<br /><br />என்ன செய்ய?kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-35139500346667166222012-08-09T18:24:21.150-07:002012-08-09T18:24:21.150-07:00எல்லாவற்றிக்கும் ஒரு முடிவு உண்டு...
நன்றி…எல்லாவற்றிக்கும் ஒரு முடிவு உண்டு...<br /><br />நன்றி…திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com