tag:blogger.com,1999:blog-8120629239866648248.post9147321427670455361..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: அகந்தையும் துணி துவைக்கும் கல்லும் kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-57577854888232892782013-09-10T09:06:32.839-07:002013-09-10T09:06:32.839-07:00வித்தியாசமான சிந்தனை தொடரட்டும் ஐயா...வித்தியாசமான சிந்தனை தொடரட்டும் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-5000048645848913542013-09-10T08:49:31.888-07:002013-09-10T08:49:31.888-07:00//ஆனால் எந்த கல் தூள் தூளாக உடைந்து சாலைகளிலும் அ...//ஆனால் எந்த கல் தூள் தூளாக உடைந்து சாலைகளிலும் அடுக்கு மாடி கட்டிட பில்லர்களிலும் போகுமோ<br />அல்லது கோயில்களில் சுவர் கல்லாகுமோ அல்லது சிலையாகுமோ அல்லது பெயர் பலகையாகுமோ, அல்லது கல்லறைமேல் பதிக்கப்படுமோ அல்லது சுயம்புவாக மாறி லட்சக்கணக்கான மக்களுக்கு தெய்வமாக விளங்குமோ யாருக்கு தெரியும்?//<br /><br />அதானே ! யாருக்குத்தெரியும்? <br /><br />அருமை அருமையாக அண்ணா எழுதத் துவங்கிவிட்டார்கள். <br /><br />தொடரும் ..., இன்னும் வரும் .... வரட்டும். மகிழ்ச்சியே !<br /><br />கல் பற்றிய கருத்துக்கள் கல்கண்டாக இனிக்கிறது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com