இசையும் நானும் (237)
திரைப்படம் -திரைப்படம் -கௌரி கல்யாணம் (1966)
பாடல்:திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும்
பாடல் வரிகள்-பூவை செங்குட்டுவன் 
இசை :MSV
பாடியவர்: சூலமங்கலம் ராஜலக்ஷ்மி 
திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும் 
எதிர்ப்புகளை முருகா  உன் வேல் தடுக்கும் (திருப்புகழை )
நீ கொடுத்த தமிழ் அல்லவா புகழ்  எடுத்தது -அந்த 
முருகா முருகா முருகா.
நீ சிரித்த பிறகல்லவோ சிரிப்பு வந்தது 
உன் நினைவிருக்கும் மனம் அல்லவோ பெருமை கொண்டது  (திருப்புகழை )
சந்தனத்தில் நிறமெடுத்ததால் அழகன் ஆனவன் 
சரவணத்தில்  உருவெடுத்ததால்  வேதமானவன் 
முருகா முருகா முருகா
கந்தன் என்னும் பேரெடுத்ததால் கருணை ஆனவன் 
அந்த கருணையினால் தொண்டருக்கும் தொண்டனானவன்  (திருப்புகழை )
பாடல் வரிகள்-பூவை செங்குட்டுவன் 
இசை :MSV
பாடியவர்: சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
இசை :MSV
பாடியவர்: சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
நீ கொடுத்த தமிழ் அல்லவா புகழ்  எடுத்தது -அந்த 
முருகா முருகா முருகா.
நீ சிரித்த பிறகல்லவோ சிரிப்பு வந்தது 
உன் நினைவிருக்கும் மனம் அல்லவோ பெருமை கொண்டது  (திருப்புகழை )
சந்தனத்தில் நிறமெடுத்ததால் அழகன் ஆனவன் 
சரவணத்தில்  உருவெடுத்ததால்  வேதமானவன் 
முருகா முருகா முருகா
கந்தன் என்னும் பேரெடுத்ததால் கருணை ஆனவன்
அந்த கருணையினால் தொண்டருக்கும் தொண்டனானவன்  (திருப்புகழை )


 




