Friday, February 15, 2019

இசையும் நானும் (354 ) திரைப்படம்- நிழல்கள் (1980)பாடல்- பொன் மாலை பொழுது



இசையும் நானும் (354 ) திரைப்படம்-    நிழல்கள்  (1980)பாடல்- பொன்  மாலை பொழுது 

Song : பொன்  மாலை பொழுது 
Movie :நிழல்கள்  (1980)
Singers :எஸ்.பி பாலசுப்ரமணியம் 
Music : இளையராஜா 
Lyricist : வைரமுத்து 

MOUTHORGAN VEDIO-354


SONG LYRICS

Hey Ho Hmm Lalalaa.
பொன் மாலை பொழுது 
இது ஒரு பொன் மாலை பொழுது
வான மகள் நாணுகிறாள் 
வேறு உடை  பூணுகிறாள் 


இது ஒரு பொன் மாலை பொழுது
Hmm Hey Ha Ho Hmmhmm.

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் 
ராத்திரி வாசலில் கோலமிடும் 
வானம் நிலவுக்கு பாலமிடும் 
பாடும் பறவைகள் தாளமிடும்  

பூ மரங்கள் சாமரங்கள் வீசாதோ..(இது)


வானம் எனக்கொரு போதிமரம் 
நாளும் எனக்கது  சேதி தரும் 
ஒருநாள் உலகம் நீதி பெறும் 
திருநாள் நிகழும் சேதி வரும் 
கேள்விகளால் வேள்விகளை நான் வெல்வேன் (இது)




Monday, February 11, 2019

எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்?


யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
பொம்பெயி, கெர்குலானெயும், தொரே அன்னுசியாத்தாஎன்பவற்றின் தொல்பொருளியற் பகுதி
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
PompeiiStreet.jpg
பொம்பெயி நகரின் ஒரு அமைதியான தெரு

வகைCultural
ஒப்பளவுiii, iv, v
உசாத்துணை829
UNESCO regionஐரோப்பிய உலக பாரம்பரியக் களங்கள்
ஆள்கூற்று40.751000°N 14.487000°Eஆள்கூற்று40.751000°N 14.487000°E
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1997 (21st தொடர்)
எரிமலைச் சாம்பலில் அகப்பட்டு இறந்தோர்
எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்?
தெரிந்துகொள்ளுங்கள் .இந்த பதிவைப் பார்த்து. 




பொம்பெயி மாநகரமானது இன்றைய இத்தாலியப் பெரும்பகுதியான நேப்பிள்சு என்பதில் அமைந்துள்ளதும் பகுதியளவிற் புதையுண்டு போயுள்ளதுமான பண்டைய உரோம நகராகும். கிபி 79 ஆம் ஆண்டில் தொடரச்சியாக இரு நாட்கள் ஏற்பட்ட வெசுவியுசு எரிமலையின் காரணமாக அருகிலுள்ள கெர்குலானெயும் நகருடன் சேர்த்து பொம்பெயி நகரம் முழுமையாக அழிந்து புதையுண்டு போனது. அந்த எரிமலை வெடிப்பின் காரணமாக வெளியான எரிமலைச் சாம்பல் மற்றும் இறுகிய தீக்குழம்புகளினுள் அகப்பட்டு பொம்பெயி நகரம் 4 முதல் 6 மீற்றர் வரை புதையுண்டு போனது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 18 ஆம் நூற்றாடளவிலான காலப்பகுதி வரையில் அதாவது 1749 ஆம் ஆண்டு தற்செயலாகக் கண்டறியப்படும் வரையில் இந்நகரம் தொலைந்து போயிருந்தது. அதன் பின்னர் நடந்த ஆய்வுகள் உரோமப் பேரரசு மிக உயர்வான நிலையிலிருந்த காலப்பகுதியில் மக்களின் வாழ்க்கை, பண்பாடுகள் எவ்வாறிருந்தன என்பது தொடர்பில் மிகக் கூடிய தகவல்களை அளித்துள்ளன. யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களமான இது இப்போது ஆண்டு தோறும் கிட்டத்தட்ட இரண்டரை மில்லியன் உல்லாசப் பயணிகளைக் கவரும் ஒரு இத்தாலிய சுற்றுலாத் தலமாகக் காணப்படுகிறது




கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Sunday, February 10, 2019

இசையும் நானும் (352)-திரைப்படம்- பணத்தோட்டம் – 1963 பாடல்-என்னதான் நடக்கும்


இசையும் நானும் (352)-திரைப்படம்- பணத்தோட்டம் – 1963

பாடல்-என்னதான் நடக்கும்


MOUTHORGAN VEDIO-352



Movie Name : பணத்தோட்டம் – 1963
Song Name :என்னதான் நடக்கும்
Music : விஸ்வநாதன்-ராமமூர்த்தி 
Singer: டி எம் .சவுந்தர்ராஜன் 
Lyricist : கண்ணதாசன் 




என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே  வெளி வரும் தயங்காதே

ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு
நல்லதை நினைத்தே போராடு - ஹாஹ
(என்னதான் நடக்கும்)

உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பது தான் நீதி
கலங்காதே மதி மயங்காதே
கலங்காதே மதி மயங்காதே - ஹாஹ

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே  வெளி வரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையினில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு - ஹாஹ

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே  வெளி வரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே


Sunday, February 3, 2019

இசையும் நானும் (351)-திரைப்படம்-நான் ஆணையிட்டால் (1966) பாடல்-பாட்டு வரும்



இசையும் நானும் (351)-திரைப்படம்-நான் ஆணையிட்டால் (1966) பாடல்-பாட்டு வரும்

இசையும் நானும் (351)-திரைப்படம்-நான் ஆணையிட்டால் (1966) பாடல்-பாட்டு வரும்

MOUTHORGAN VEDIO-351


திரைப்படம்  : நான் ஆணையிட்டால்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் 
பாடியவர்கள்:டி.எம். சவுந்தர்ராஜன் /பி.சுசீலா. 
பாடல் வரிகள்" வாலி 

பாட்டு வரும்
என்ன ...
பாட்டு வரும்
உன்னைப் பார்த்துக்எம். சௌந்தர்ராஜன்./பி.சுசீலா ண்டிருந்தால் பாட்டு வரும்


ம்ம்ஹூம் ...
உன்னைப் பார்த்துக்
கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
Music ...


உன்னைப் பார்த்துக்
கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால்
ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்
பாட்டு வரும்.
ஆஹா ...


பாட்டு வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால்
ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்

இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதி வைத்தேன்
இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதி வைத்தேன்


எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்
எனக்கது போதும் வேறென்ன வேண்டும்
எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்
எனக்கது போதும் வேறென்ன வேண்டும்


பாட்டு வரும் பாட்டு வரும்
உன்னைப் பார்த்துக்
கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால்
ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்
அதைக் கேட்டுக்​கொண்டிருந்தால்
ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்

காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
காதல் என்றொரு சிலை வடித்தேன்


அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
சிறையெடுத்தாலும் காவலன் நீயே
காவலன் வாழ்வில் பாதியும் நானே
சிறையெடுத்தாலும் காவலன் நீயே
காவலன் வாழ்வில் பாதியும் நானே


பாட்டு வரும் பாட்டு வரும்
அதைக் கேட்டுக்​கொண்டிருந்தால்
ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்


மனமெனும் ஓடையில் நீந்தி வந்தேன்
அதில் மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன்
மனமெனும் ஓடையில் நீந்தி வந்தேன்


அதில் மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன்.
ஏந்திய கைகளில் இருப்பவள் நானே
இறைவனை நேரில் வரவழைத்தேனே .
ஏந்திய கைகளில் இருப்பவள் நானே
இறைவனை நேரில் வரவழைத்தேனே


பாட்டு வரும்... பாட்டு வரும்
உன்னைப் பார்த்துக்
கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டுக்​கொண்டிருந்தால்
ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்
அதைக் கேட்டுக்​கொண்டிருந்தால்
ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ


Friday, February 1, 2019

இசையும் நானும் (350)-திரைப்படம்- நம் நாடு (1969) பாடல்- நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

இசையும் நானும் (350)-திரைப்படம்- நம் நாடு (1969) பாடல்- நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே




இசையும் நானும் (350)-திரைப்படம்- நம் நாடு    (1969) பாடல்- நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே

MOUTHORGAN VEDIO-350

பாடகிகள் :ஷோபா, எல்.ஆர். அஞ்சலி
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பாடல் வரிகள்-வாலி 
ஆண் : நல்ல பேரைவாங்க வேண்டும்
பிள்ளைகளே நம்நாடு என்னும்
தோட்டத்திலே நாளைமலரும் முல்லைகளே(நல்ல பேரை)

ஆண் : { பாலூட்டும்அன்னை அவள்நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தைநல் வழி காட்டும்தலைவன் } (2)
ஆண் : துணையாகக்கொண்டு நீ நடை போடுஇன்று (2)

ஆண் : உருவாகும்நல்ல எதிர்காலம்ஒன்று (உருவாகும்)
 (நல்ல பேரை)
ஆண் : கிளி போலப்பேசு இளங்குயில்போலப் பாடு 
மலர்போலச் சிரித்து நீ குறள் போல வாழு
குழு : லாலாலலாலா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா
ஆண் : மனதோடுகோபம் நீ வளர்த்தாலும்பாவம் 
மெய்யான அன்பேதெய்வீகமாகும்(2)
ஆண் : நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே
ஆண் : விழி போலஎண்ணி நம் மொழிகாக்க வேண்டும் (விழி)
ஆண் : தவறான பேர்க்குநேர் வழி காட்ட வேண்டும்(தவறான)
ஆண் : ஜன நாயகத்தில்நாம் எல்லோரும் மன்னர்(ஜன)
ஆண் : தென்னாட்டுகாந்தி அந்நாளில்சொன்னார்(தென்னாட்டு)
(நல்ல பேரை)

ஆண் & குழு : லாலாலலாலா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா