Sunday, December 2, 2018

இசையும் நானும் (337)-திரைப்படம்- பாவ மன்னிப்பு (1961) பாடல்- வந்த நாள் முதல் இந்த நாள் வரை


இசையும் நானும் (337)-திரைப்படம்-

பாவ மன்னிப்பு (1961)


பாடல்- வந்த நாள் முதல் இந்த நாள் வரை

இசை :விஸ்வனாதன்-ராமமூர்த்தி
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

MOUTHORGAN VEDIO-337



57 ஆண்டுகளாகியும் என் நினைவில் நீங்காது நிற்கும் பாடல்.  
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
 நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
ஓஊஅ ஓஊஅ ஊஓஓஓஒ ஒயே (2)

நிலை மாறினால் குணம் மாறுவான்  - பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான்  - தினம்
ஜாதியும் பேதமும் கூறுவான்  - அது
வேதன் விதியென்றோதுவான் 
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்

(வந்த நாள்)

பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் (2)
பாயும் மீன்களில் படகினைக்கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான் (2)
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்

(வந்த நாள்)

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே 
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்

ம் ஹ்ம் ம் ஹ்ம்

(வந்த நாள்) . 

2 comments:

  1. அருமை ஐயா...

    மிகவும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று...

    ReplyDelete