Saturday, December 31, 2016

2017- கனவுகள்.


2017- கனவுகள்.  








மகிழ்ச்சி  என்பது என்ன ?
பிறரை இகழ்ச்சியாக எண்ணாமல் 
இருப்பதுதான்   

உழைத்து பிழைக்கும் மனிதரை 
எல்லாம் உயர்வாகஎண்ணும் 
 போக்கு உலகத்தில் மலர்ந்தால் 
உண்மையிலேயே மகிழ்ச்சி 

மனிதனை மனிதன் ஆதிக்கம் செலுத்தி 
அடிமை செய்து சுரண்டும் கொடுமை 
இம்மண்ணிலிருந்து அகன்றால் 
மட்டற்ற  மகிழ்ச்சி 

பொறாமையும் போரும் 
சுயநலமும் பாலியல் கொடுமைகளும் 
இப்பாரினில் இல்லாது போயின் 
இன்னும் மகிழ்ச்சி 

இனிய  இவ்வுலகை மாசுபடுத்தி 
காசு பார்க்கும் கேடர்கள் திருந்தி நின்றால் 
இவ்வுலகத்து உயிர்கள் யாவும் 
இன்புற்று வாழுமே 

இசையும் நானும் (153)-அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்

இசையும் நானும் (153)-அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்

இசையும் நானும் (153)

இசையும் நானும் (153) Mouthorgan song-தமிழ்  song-

Film ஆண்டவன் கட்டளை 

by TR PATTABIRAMAN




Singers:டி எம் .சௌந்தரராஜன் /சுசீலா 


Music Director:

Viswanathan Ramamoorthy 


Cast:சிவாஜி கணேசன் /தேவிகா 




பாடல் வரிகள் கண்ணதாசன்

இசையும் நானும் (153)-அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்


------------------------------------------------------------------------------------------------

ஆ: அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்,
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்,
காற்றினிலும் மழையினிலும் 
கலங்கவைக்கும் இடியினிலும்,
காற்றினிலும் மழையினிலும் 
கலங்கவைக்கும் இடியினிலும்,
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்...
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்....


ஆ: தென்னம் இளங்கீற்றினிலே ஏ..ஏ..ஏ
தென்னம் இளங்கீற்றினிலே 
தாலாட்டும் தென்றலது,
தென்னம் இளங்கீற்றினிலே 
தாலாட்டும் தென்றலது,
தென்னைதனைச் சாய்த்துவிடும் 
புயலாக வரும்பொழுது,
தென்னைதனைச் சாய்த்துவிடும் 
புயலாக வரும்பொழுது,
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்......

ஆ: ஆற்றங்கரை மேட்டினிலே 
ஆடி நிற்கும் நாணலது,
ஆற்றங்கரை மேட்டினிலே 
ஆடி நிற்கும் நாணலது,
காற்றடித்தால் சாய்வதில்லை 
கனிந்தமரம் வீழ்வதில்லை,
காற்றடித்தால் சாய்வதில்லை 
கனிந்தமரம் வீழ்வதில்லை,
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.....
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்....

பெ: ஓ..ஓஓ...ஓ....
நாணலிலே காலெடுத்து நடந்து 
வந்த பெண்மை இது,
நாணலிலே காலெடுத்து 
நடந்து வந்த பெண்மை இது,
நாணம் என்னும் தென்றலிலிலே 
தொட்டில் கட்டும் மென்மை இது,
நாணம் என்னும் தென்றலிலிலே 
தொட்டில் கட்டும் மென்மை இது,
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.....

பெ: அந்தியில் மயங்கி விழும்  
காலையில் தெளிந்துவிடும்,
அந்தியில் மயங்கி விழும் 
காலையில் தெளிந்துவிடும்,
அன்பு மொழி கேட்டுவிட்டால் 
துன்பநிலை மாறிவிடும்,
அன்பு மொழி கேட்டுவிட்டால் 
துன்பநிலை மாறிவிடும்...

இருவரும்: அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் 
கலங்கவைக்கும் இடியினிலும்,
காற்றினிலும் மழையினிலும் 
கலங்கவைக்கும் இடியினிலும்,
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்


அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.....

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/pP9XIwNrM60" frameborder="0" allowfullscreen></iframe>

இசையும் நானும் (153)-அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்

இசையும் நானும் (153)

இசையும் நானும் (153) Mouthorgan song-தமிழ்  song-

Film ஆண்டவன் கட்டளை 

by TR PATTABIRAMAN




Singers:டி எம் .சௌந்தரராஜன் /சுசீலா 


Music Director:

Viswanathan Ramamoorthy 


Cast:சிவாஜி கணேசன் /தேவிகா 




பாடல் வரிகள் கண்ணதாசன்

இசையும் நானும் (153)-அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்


------------------------------------------------------------------------------------------------

ஆ: அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்,
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்,
காற்றினிலும் மழையினிலும் 
கலங்கவைக்கும் இடியினிலும்,
காற்றினிலும் மழையினிலும் 
கலங்கவைக்கும் இடியினிலும்,
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்...
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்....


ஆ: தென்னம் இளங்கீற்றினிலே ஏ..ஏ..ஏ
தென்னம் இளங்கீற்றினிலே 
தாலாட்டும் தென்றலது,
தென்னம் இளங்கீற்றினிலே 
தாலாட்டும் தென்றலது,
தென்னைதனைச் சாய்த்துவிடும் 
புயலாக வரும்பொழுது,
தென்னைதனைச் சாய்த்துவிடும் 
புயலாக வரும்பொழுது,
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்......

ஆ: ஆற்றங்கரை மேட்டினிலே 
ஆடி நிற்கும் நாணலது,
ஆற்றங்கரை மேட்டினிலே 
ஆடி நிற்கும் நாணலது,
காற்றடித்தால் சாய்வதில்லை 
கனிந்தமரம் வீழ்வதில்லை,
காற்றடித்தால் சாய்வதில்லை 
கனிந்தமரம் வீழ்வதில்லை,
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.....
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்....

பெ: ஓ..ஓஓ...ஓ....
நாணலிலே காலெடுத்து நடந்து 
வந்த பெண்மை இது,
நாணலிலே காலெடுத்து 
நடந்து வந்த பெண்மை இது,
நாணம் என்னும் தென்றலிலிலே 
தொட்டில் கட்டும் மென்மை இது,
நாணம் என்னும் தென்றலிலிலே 
தொட்டில் கட்டும் மென்மை இது,
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.....

பெ: அந்தியில் மயங்கி விழும்  
காலையில் தெளிந்துவிடும்,
அந்தியில் மயங்கி விழும் 
காலையில் தெளிந்துவிடும்,
அன்பு மொழி கேட்டுவிட்டால் 
துன்பநிலை மாறிவிடும்,
அன்பு மொழி கேட்டுவிட்டால் 
துன்பநிலை மாறிவிடும்...

இருவரும்: அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் 
கலங்கவைக்கும் இடியினிலும்,
காற்றினிலும் மழையினிலும் 
கலங்கவைக்கும் இடியினிலும்,
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்


அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.....

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/pP9XIwNrM60" frameborder="0" allowfullscreen></iframe>