Friday, April 28, 2017

தட்டிக் கேட்க யாரும் இல்லாத உலகம் (2)

தட்டிக் கேட்க யாரும் இல்லாத உலகம் (2)


இன்பமும் காதலும் இயற்கையின் நியதி 
ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி  என்றான் கண்ணதாசன். 

ஆம் இன்பமும் காதலும் அனைத்து  உயிரினங்களுக்கும் 
பொதுவான அடிப்படை உணர்வும்  அது வெளிப்படுத்தும் 
உணர்ச்சிகளும் 

இதில் எந்தவித தவறும் இல்லை.

ஏனென்றால் இந்த உலகம்,
தொடர்ந்து இயங்கவேண்டுமென்றால் 
அது இருந்துதான் ஆகவேண்டும். 
அது தொடர்ந்துதான் ஆகவேண்டும்.
அதை யாரும் தடுக்கவும் முடியாது 
கட்டுப்படுத்தவும் முடியாது. 

காதல் காதல் காதல் 
காதல் போயின் சாதல் என்றான் பாரதி. 

அவன் கருத்தில் தொனித்த உண்மை வேறு. 
அது என்னவென்றால் காதல் என்பது உண்மையான 
கலப்படமற்ற "அக்மார்க்" அன்பு.

அது மற்றவரின் நன்மையை மட்டுமே எதிர்பார்க்கும் 
அது மற்றவருக்கு இன்பத்தை அளிக்க விரும்பும். 

ஆனால் இன்று கேடு கேட்ட 
சிந்திக்கும் திறனற்ற மூடர்கள். கண்டதும் 
காதல் கொள்கின்றனர். 

இயல்பாக மலரவேண்டிய காதல் என்னும் உணர்வை 
கார்பைடு  கல்லை போட்டு மாம்பழங்களை பழுக்க வைக்கும் 
செயல் போல் ஆகிவிட்டது. 

அதனால் மாம்பழத்தில் சுவை இல்லை 
அது நஞ்சாகவும் மாறிவிடுகிறது. 

அதைப்போலத்தான் தற்கால காதல் குளறுபடிகளும் 
அசிங்கங்களும் 

காதல் ஒரு மலர்  மலர்வதை போல் 
மலர்ந்து மணம்  வீச வேண்டும். 

அதுதான் அழகு. 
இயற்கையின் அற்புதம். 

அனால் இன்று நடப்பதென்ன?

ஒரு மடையனின்  காதலை ஒரு பெண் ஏற்றுக்கொண்டால் 
அந்த பெண் உயிரோடு சாகலாம் 

இல்லாவிடில் உயிரை விட
தயாராக முடிவு செய்துவிட வேண்டும். 

இதுதான் இன்றய வாலிப பருவ வயதில் 
உள்ள ஆண்  பெண்களின்
பரிதாப நிலை. 

அதைவிட அவர்களை பெற்று படாதபாடு வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களின் நிலையோ அதை விட கொடுமை. 

இவர்களை போன்ற நீசர்களுக்கு பயப்படுவதா அல்லது அவர்கள் சார்ந்துள்ள சமூகத்தில் உள்ள வர்களை கண்டு பயப்படுவதா அல்லது  உறவுகளைக் கண்டா என்பது கேள்விக்குறி.

நாளுக்கு நாள் கவுரவ கொலைகளும் காம வெறி பிடித்த கொடூரன்கள் 
இழைக்கும் அநீதிகளும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. 

சட்டங்கள் இருக்கின்றன.  அவைகள் வழக்கறிஞர்களின் வாதங்களினால் தாக்கப்பட்டு    குற்றுயிரும் குலையுயிருமாக படுக்கையில் கிடக்கிறது,

மக்களிடையே ஒழுக்கமும் 
இல்லை ஒழுங்கும் இல்லை

தனி மனிதன் திருந்தும் வரை 
இதற்க்கு விடிவு காலம் இல்லை. 






தட்டிக் கேட்க யாரும் இல்லாத உலகம் (1)

தட்டிக் கேட்க யாரும் இல்லாத உலகம் (1)

இந்த உலகத்தில் என்ன நடக்கிறது?

குறைந்த எண்ணிக்கையை கொண்ட
ஒரு சில குறுமதி படைத்த  கூட்டங்கள்
தனக்கு ஒரு தலைவனை வைத்துக் கொண்டு.
இந்த உலகிலுள்ள கோடானு கோடி மக்களை
அடிமைப்படுத்தி  ,அவர்களின் சிந்திக்கும் திறனை
அழித்து அவர்களின் வாழ்வை சிதைத்து கொண்டு
அக்கிரமம் செய்து கொண்டிருக்கின்றன.

அவர்களை எதிர்ப்பவர்களை அழிக்கின்றன

பாதிக்கப்பட்ட கூட்டங்களோ அவர்களுக்காக
பரிந்து போராடும் மனிதர்களுக்கு
ஆக்கமும் தருவதில்லை ஊக்கமும் தருவதில்லை.

அவர்கள்  தங்களின் நன்மைக்காகத்தான் போராடுகிறார்கள்
என்று உணரும் நிலையிலும் இல்லை.

உலகில் சுயநலம் இன்று ஒவ்வொருவர்
உள்ளத்திலும் குடி கொண்டுவிட்டது.

அவர்கள் ஏழையாகட்டும் அல்லது பணக்காரனாகட்டும்
அல்லாது எல்லாவற்றையும் இழந்து அல்லது துறந்து
ஊரை சுற்றும் துறவியாகட்டும் சரி
இந்த சுயநலத்திற்கு விதி விலக்கல்ல

எங்கு பார்த்தாலும் சுரண்டல் தான்.

பணக்கார நாடுகளும், வல்லரசு நாடுகளும் ஏழை நாடுகளின்
வளங்களை அசுரத்தனமாக சுரண்டி கொழுக்கின்றன.

அங்கு வாழும் மக்களை அவர்கள்
மண்ணிலேயே பிச்சைக்காரர்களாக்கி
அழகு பார்த்து மகிழ்கின்றன.

எதிர்ப்பவர்களை அங்கு வாழும் மக்களின்
முன்னேற்றத்திற்கு எதிரிகள் என்று முத்திரை குத்தி
மக்களுக்கு எதிராக தந்திரமாய் சதி தீட்டிவிடுகின்றன.

மக்களை மக்களில் ஒரு பிரிவினரே
சாதியின் பெயரால், மதங்களின்  பெயரால்,
பொருளாதார ஏற்ற தாழ்வுகள் பெயரால்,
இனத்தின் பெயரால், மொழியின் பெயரால்
இழிவு படுத்துவதும், ஒதுக்கி வைப்பதும்,
அவமானப்படுத்துவதும் அழிப்பதும்,
தங்கள் கூட்டத்திற்கு அவர்களை சேர்த்து கொள்வதும்
மறுப்பவர்களை அழிப்பதும்
வாடிக்கையாக  போய்விட்டது.

இந்த நிகழ்வுகள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக தங்கு தடையில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

உலகம் தோன்றிய நாள் முதல் இதில் எந்த மாற்றமும் இல்லை என்பது வரலாறு.

ஒன்றே பரம்பொருள் என்று அறுதியிட்டு
உரைத்த வேதங்கள் இன்று
தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டன

யானையை பார்க்க இயலாத குருடர்கள்,
யானையின் ஏதோ ஒரு பகுதியை கையால் தடவி பார்த்து
கருத்து  கூறியதை போல அங்குமிங்குமாக
தவறான மொழி பெயர்ப்புகளை அரைகுறையாகபடித்துவிட்டு விளக்கம் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கின்றனர்.

சாத்திரங்கள் உண்மை பொருள் அறியாது
 பிதற்றி திரியும் கூட்டம் இன்று பெருகி விட்டது.

மக்களின் அறியாமையை  தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு
ஒவ்வொருவர் ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொண்டு  ஒருவொருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு இந்த சொர்க்க பூமியான இந்த உலகை நரகமாக ஆக்கி கொண்டிருக்கின்றன.

(இன்னும் வரும்)

Tuesday, April 18, 2017

இசையும் நானும் (173)HINDI Film - Madhumati (1958)- Aaja ree parsesi



இசையும் நானும் (173)HINDI Film - Madhumati (1958)- 

MOUTHORGAN
Album: Madhumati
Aaja ree parsesi
Main to kab se khari is paar, ye ankhiyaan
Thak gayi panth nihaar, aaja ree pardesi
Main to kab se khari is paar, ye ankhiyaan
Thak gayi panth nihaar, aaja re e e e e e e e pardesi
Main diye ki aisi baati, jal na saki jo bujh bhi na paati
Main diye ki aisi baati, jal na saki jo bujh bhi na paati
Aa mil mere jeevan saathi, oh
Aaja re, main to kab se khadi is paar, ye ankhiyaan
Thak gayi panth nihaar,aaja re e e e e e e e pardesi
Tum sang janam janam ke phere, bhool gaye kyoon saajan mere
Tum sang janam janam ke phere, bhool gaye kyoon saajan mere
Tadpat hoon main saanj savere, oh
Aaja re, main to kab se khadi is paar, ye ankhiyaan
Thak gayi panth nihaar,aaja re e e e e e e e pardesi
Main nadiya phir bhi main pyaasi, bhed ye gehra baat zaraa si
Main nadiya phir bhi main pyaasi, bhed ye gehra baat zaraa si
Bin tere har baat udaasi, oh
Aaja re, main to kab se khadi is paar, ye ankhiyaan
Thak gayi panth nihaar,aaja re pardesi

<div style="position:relative;height:0;padding-bottom:75.0%"><iframe src="https://www.youtube.com/embed/qh_Lfxn8Ryw?ecver=2" width="480" height="360" frameborder="0" style="position:absolute;width:100%;height:100%;left:0" allowfullscreen></iframe></div>

Sunday, April 16, 2017

இசையும் நானும் (172)TAMIL Film - Unnidathil Ennai Koduthen song ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

இசையும் நானும் (172)TAMIL Film - Unnidathil Ennai Koduthen song ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்



இசையும் நானும் (172)TAMIL Film - Unnidathil Ennai Koduthen song ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்



Unnidathil Ennai Koduthen માટે છબી પરિણામ



Movie: Unnidathil Ennai Koduthen
Song: Etho Oru Paattu
Singer: Sujatha
Music: S A Rajkumar 


ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம்தாலாட்டும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம்தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம்சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம்கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள்குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

Sunday, April 9, 2017

இசையும் நானும் (170)HINDI Film - Parasmani


இசையும் நானும் (170)HINDI Film -

Parasmani

 (1963)-

Woh Jab Yaad Aaye, Bahut Yaad Aaye


woh jab yaad aaye bahut lyrics માટે છબી પરિણામ

Parasmani Movie

Following song “Woh jab yaad aaye, bahut yaad aaye” is Parasmani movie song. This song was sung by the most popular and respected playback singers of India Muhammad Rafi and Lata Mangeshkar. Indian Hindi film Parasmani was released in 1963. Parasmani directed by Babubhai Mistri, produced by Pandit Madhur and Bachubhai Mistry. Cast of this film ware Gitanjali, Mahipal, Nalini Chonkar, Maruti Rao, Naazi, Uma Dutt, Aruna Irani, Jugal Kishore and Shekhar Purohit. Parasmani film's music by Laxmikant-Pyarelal and song "Woh jab yaad aaye, bahut yaad aaye" lyric by Asad Bhopali.Parasmani film's songs title and singer are

Woh jab yaad aaye....................................Mohammad Rafi, Lata Mangeshkar 

Woh Jab Yaad Aaye, Bahut Yaad Aaye Lyrics

o ho ho ho ho ho ho ho
Woh jab yaad aaye, bahut yaad aaye
Woh jab yaad aaye, bahut yaad aaye
Gam e jindagi ke andhere mein hum ne
Chiraag e mohabbat, jalaye bujhaye
Woh jab yaad aaye, bahut yaad aaye

Aahat e jaag uthi, raaste hans diye
Thaamkar dil uthe, ham kisi ke liye
Kai bar aisa bhi dhoka hua hai
Chale aa rahein hai woh najre jhukaaye
Woh jab yaad aaye, bahut yaad aaye
Woh jab yaad aaye, bahut yaad aaye
Gam e jindagi ke andhere mein hum ne
Chiraag e mohabbat, jalaye bujhaye
Woh jab yaad aaye, bahut yaad aaye
Dil sulagne lagaa aask behne lage
Jaane kya kya hamein log kehne lage
Magar rote rote, hansi aa gayee hain
Khayaalo mein aake woh jab muskuraaye
Woh jab yaad aaye, bahut yaad aaye
Woh juda kya huye, jindagi kho gayi
Shamma jalti rahi, roshni kho gayi
Bahut koshishein ki magar dil naa behla
Kayi saaz chede, kayi geet gaaye
Woh jab yaad aaye, bahut yaad aaye
Woh jab yaad aaye, bahut yaad aaye

https://www.youtube.com/watch?v=xtR0DPE0b8E&feature=em-upload_owner

<div style="position:relative;height:0;padding-bottom:56.21%"><iframe src="https://www.youtube.com/embed/xtR0DPE0b8E?ecver=2" style="position:absolute;width:100%;height:100%;left:0" width="641" height="360" frameborder="0" allowfullscreen></iframe></div>