Thursday, May 31, 2018

நான் யார்?

நான் யார்?

ரமண  பகவானே
உன் உள்ளே இருக்கும்
பொருளை நீ உணர்ந்தபடி
உலகுக்கு அறிவித்ததை.
இன்னும் உணர்ந்துகொள்ளாமல்
இவ்வுலகில் இன்னல் பட்டுக் கொண்டு
காலத்தை கழிக்கின்றோம்.

உள்ளிருந்து வெளியே  வந்துவிட்டோம்.
தவறு தவறு.

உறக்கத்திலும், மயக்கத்திலும்
உள்ளே தினமும் தன்னை அறியாமல்
பல நேரம் சென்று வந்து கொண்டுதான் இருக்கிறோம்.

உள்ளே செல்லும் போது
அதை கவனிக்க எத்தனை  முறை
முயற்சித்தாலும் தோல்விதான் .

அதேபோல் உள்ளிருந்து வெளியே வருவதும்
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடுகிறது.

உள்ளே இருக்கும்போது ஒன்றும் தெரிவதில்லை
உடல் பற்றிய சிந்தனை இல்லை.
மனம் இல்லை.
காணும் இந்த உலகம் இல்லை.
நம்மை ஆட்டிப் படைக்கும் மனம் இல்லை.
ஆஹா. என்ன அமைதி. !

ஆனால் அந்த அமைதியை அனுபவிக்கும்போது
அதை உணர முடியவில்லை.

அந்த நிலையை விட்டு வெளியில்
வந்தவுடன்தான் அதன் மகிமை
தெரிகிறது.

அதை விழிப்பு நிலையிலும் உணர
தலைப்பட்டால் எவ்வளவு இன்பமாக இருக்கும்.

ஆனால் அவ்வாறு செய்ய விடாமல் தடுப்பது எது?

அதுதான் "நான்" என்று தன்னை பிரகடனப்படுத்திக்கொள்ளும்
அகந்தை கொண்ட மனம்.

ஆனால் அது மட்டும் தனக்கு வேண்டியபோது அந்த
சுகத்தை அனுபவிக்கிறது.

நாம் அதை அனுபவிக்க நினைத்தாலே போதும்
அது நம்மை ஏமாற்றி .அந்த எண்ணத்தையே நீர்க்க செய்து விடுகிறது.

பகவான் நம் உள்ளே தேட வேண்டிய பொருளை வெளியில் தேடுவது
எப்படி சரியாகும் என்று கேட்கிறார்.

ஆனால் நம் மனமோ நம்மை புறத்தே எங்கெங்கெங்கெல்லாமோ
அந்த பொருள் இருப்பதாக நம்மை நம்ப வைத்து அலைய வைத்துக்கொண்டிருக்கிறது.

எவ்வளவு காலம்தான் இப்படி போராடுவது?
அதனுடன் போராடி வெற்றி பெற என்றும் இயலாது.

ஒரே வழி. அதன் செயல்களுக்கு ஒத்துழைக்க மறுப்பதுதான்.
விரைவில் பலனைத் தரும்.


Wednesday, May 30, 2018

இசையும் நானும் (302)-திரைப்படம்-நண்டு – 1981 பாடல்:: அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா



இசையும் நானும் (302)-திரைப்படம்-நண்டு  – 1981

பாடல்:: அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா 


MOUTHORGAN VEDIO-302

Movie Name:Nandu
Song Name:Alli thantha bhoomi
Singer:Malaysia Vasudevan
Music Director:Ilaiyaraja
Year of release:1981

அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா

அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
ஆடும்நாள்  பாடும்நாள்  தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

அள்ளித் தந்த பூமி ....

சேவை செய்த காற்றே பேசாயோ ?
ஷேமங்கள் லாபங்கள் யாதோ  ?
பள்ளி சென்ற காலப் பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆஹா
புரண்டு ஓடும் நதிமகள்
இரண்டு கரையும் கவிதைகள் 
கனித்த காலம் வளர்த்த  இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்கள் 

அள்ளித் தந்த பூமி ....

காவல் செய்த  கோட்டை காணாயோ ?
கண்களின் சீதனம் தானோ ?
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே 
காரணம் மாதெனும்  தேனோ ?
விரியும் பூக்கள் வானங்கள் 
விசிறி ஆகும் நாணல்கள்
மரத்தின் வேரும் மகிழ்ச்சிப் படுக்கையே 
பழைய சோகம் இனியும் இல்லை 

அள்ளித் தந்த பூமி ....

Thursday, May 24, 2018

இசையும் நானும் (300)-திரைப்படம்-நான்கு கில்லாடிகள் – 1969 பாடல்:: நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி

இசையும் நானும் (300)-திரைப்படம்-நான்கு கில்லாடிகள்   – 1969

பாடல்:: நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி 


MOUTHORGAN VEDIO-300
எனக்குள்ளே ஊறிக்கிடக்கும் இசை தாகத்தை 
தணிக்கும் வடிகாலாக  
10.11.2014 லில் இசையும்  நானும் பகுதியை 
தொடங்கினேன். இன்று 300 ஆவது பதிவாக 
நான்கு கில்லாடிகள் படத்தில் வரும் "நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி"என்ற இனிமையான பாடலை மவுத்தார்கன் இசையில் வெளியிட்டுள்ளேன். 
என்னுடைய முயற்சிக்கு தவறாமல் கருத்துக்களை தெரிவித்துவரும் 
ஸ்ரீராம் அவர்களுக்கும் என்னுடைய யு டியூப் சானலை SUBSCRIBE செய்துள்ள அன்பர்களுக்கும்   என் மனமார்ந்த நன்றிகள் 


Movie Name : 

நான்கு கில்லாடிகள்   – 1969

Song Name :

நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி 

 

Music : வேதா 
Singer : பி .சுசீலா 
Lyricist:கண்ணதாசன்/ஆ.எல்.நாராயணன்


நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி 
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே 
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும் 
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே 
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே 

பழக்கம் என்பது பழகுவது -அது 
விலக்கும்போது  விலகுவது 

பாசம் நேசம் காதல்தானே 
வாழ்வதற்க்கென்றே வளருவது 

நிழல் தொடருவது 
மதி மயங்குவது 
வழி நேற்றும் இன்றும் மாறுவது (நெஞ்சுக்கு)

பாதையில்  எத்தனை காலடிகள் -இந்த 
பயணத்தில் எத்தனையோ வழிகள் 

காதலில் ஓர் வழி 
கவலையில் ஓர்  வழி
கவனித்து பார்க்கட்டும் உன் விழிகள் 

ஒன்றை தேர்ந்து எடு 
அதை சேர்ந்து விடு
ஒன்றை தேர்ந்து எடு 
அதை சேர்ந்து விடு
இந்த உலகத்தின் சுகங்களை வாழ்ந்து விடு (நெஞ்சுக்கு)




Saturday, May 19, 2018

இசையும் நானும் (299)-திரைப்படம்-பேசும் தெய்வம் – 1967 பாடல்:: நான் எழுதுவது கடிதம் அல்ல

இசையும் நானும் (299)-திரைப்படம்-பேசும் தெய்வம்  – 1967

பாடல்:: நான் எழுதுவது கடிதம் அல்ல 


MOUTHORGAN VEDIO-299


Movie Name : 

பேசும் தெய்வம்  – 1967

Song Name :

நான் எழுதுவது கடிதம் அல்ல 

Music : கே .வி.மஹாதேவன்  
Singer : டி .எம் .சவுந்தர்ராஜன் 
Lyricist : Vaali


நான் எழுதுவது கடிதமல்ல -உள்ளம் 
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல -எண்ணம் 
உன் உள்ளமதை கொள்ளை கொள்ள (நான்)

நிலவுக்கு வான் எழுதும் கடிதம் 
நீருக்கு மீன் எழுதும் கடிதம் 
மலருக்கு தேன்  எழுதும் கடிதம் 
மங்கைக்கு நான் எழுதும் கடிதம் 

எழுதி அனுப்புவது கடிதம் அல்ல -உள்ளம் 
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும்  அல்ல -எண்ணம் 
உன் உள்ளமதை கொள்ளை கொள்ள (நான்)

எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம் 
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம் 
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம் 
உன் மனமோ நான்  துயிலும் மஞ்சம் (நான்)

Wednesday, May 16, 2018

இசையும் நானும் (289)-திரைப்படம்-சூரிய காந்தி பாடல்:: பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு

இசையும் நானும் (289)-திரைப்படம்-சூரிய காந்தி  

பாடல்:: பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு 


MOUTHORGAN VEDIO-289

Song : Paramasivan Kazhuthil Irunthu
Movie : Surya Kanthi
Singers : T.M. Soundararajan
Music : M.S. Viswanathan
Lyricist : Kannadasan
பரம சிவன் கழுத்திலிருந்து 
பாம்பு கேட்டது..
கருடா..சௌக்கியமா?(பரம)

யாரும் இருக்கும் இடத்தில் 
இருந்து கொண்டால் 

எல்லாம் சௌக்கியமே -கருடன் சொன்னது 
அதில் அர்த்தம் உள்ளது.  

உயர்ந்தஇடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும் 

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் 
நிழலும் கூட மிதிக்கும்(உயர்ந்த)


மதியாதார் தலை வாசல் மிதிக்காதே என்று 
மானமுள்ள  மனிதனுக்கு அவ்வைசொன்னது 

அது அவ்வை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது (பரம)


வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் 
அந்த இரண்டில் ஒன்று 
சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்

உன்னைப் போலே அளவோடு உறவாட வேண்டும் 
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது 

அது சிறுமை என்பது..அதில் அர்த்தம் உள்ளது (பரம)



நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே 
நான் நிலவு போல தேய்ந்துவந்தேன் நீ வளர்ந்ததாலே 

என் உள்ளம் எனைப் பார்த்து கேலி செய்யும் போது 
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது

இது கணவன் சொன்னது..இதில் அர்த்தம் உள்ளது(பரம)


இசையும் நானும் (291)-திரைப்படம்-தொழிலாளி(1964) பாடல்:: ஆண்டவன் உலகத்தின் முதலாளி

இசையும் நானும் (291)-திரைப்படம்-தொழிலாளி(1964)

பாடல்:: ஆண்டவன் உலகத்தின் முதலாளி 


MOUTHORGAN VEDIO-291


Movie : 

தொழிலாளி(1964)

Singers : T.M. Soundararajan-பி .சுசீலா 
Music : கே.வி .மகாதேவன் 
Lyricist :ஆலங்குடி சோமு 

ஆண்டவன் உலகத்தின் முதலாளி 
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி 
அன்னைஉலகின் மடியின் மேலே 
அனைவரும் எனது கூட்டாளி (ஆண்டவன்)

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் 
இலக்கணம் படைத்தவன் தொழிலாளி 
முறுக்கு போன்ற தன் கரத்தினை நம்பி 
ஓங்கி நிற்பவன் தொழிலாளி (ஆண்டவன்)

கல்லை கனியாக மாற்றும்தொழிலாளி 
கவனம் ஒருநாள் திரும்பும் 
அதில் நல்லவர் வாழும் புதிய சமுதாயம் 
நிச்சயம் ஒருநாள் அரும்பும் 

வாழ்க்கை என்றொரு பயணத்திலே 
பலர் வருவார் போவார் பூமியிலே 
வானத்து நிலவாய் சிலர் இருப்பார் 
அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி. (ஆண்டவன்

இசையும் நானும் (292)-திரைப்படம்-நாயகன் (1987) பாடல்:: தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே

இசையும் நானும் (292)-திரைப்படம்-நாயகன் (1987)

பாடல்:: தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே



MOUTHORGAN VEDIO-292


Movie : 

நாயகன் (1987)

Singers : இளையராஜா /கமலஹாசன் 
Music : இளையராஜா 
Lyricist :புலமைப்பித்தன்  




ஆ: தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே 
மான் போல வந்தவனே 
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ,
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே (2)

ஆ: தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே 
மான் போல வந்தவனே 
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ.......

ஆ: தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே 
மான் போல வந்தவனே 
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ.....
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே (2)

ஆ: தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே 
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ.....

இசையும் நானும் (294)-திரைப்படம்-செல்வமகள் (1967) பாடல்:: அவன் நினைத்தானா அது நடக்குமென்று..

இசையும் நானும் (294)-திரைப்படம்-செல்வமகள்  (1967)

பாடல்:: அவன் நினைத்தானா அது நடக்குமென்று..




MOUTHORGAN VEDIO-294


திரைப்படம் : 

செல்வமகள்  (1967)

பாடல் : 

அவன் நினைத்தானா இது  நடக்குமென்று..


பாடியவர்  : T.M. சௌந்தராஜன் ,
வரிகள் : கண்ணதாசன்
இசை-எம் எஸ் .விஸ்வநாதன்

இந்த பாடல் அருமையான பாடல். விஸ்வநாதன் அவர்கள் பியானோ இசையை கையாண்டுள்ளது இந்த பாடலுக்கு ஒரு கம்பீரத்தை தருகிறது. எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு பாடல். டிஎம்ஸ் பாடல் தொடங்கும்போது பாடும் ஹம்மிங் அருமை. 


அவன் நினைத்தானா இது நடக்குமென்று.(அவன்)
அவன் நினைக்குமுன்னே பழம் பழுக்குமென்று.(அவன்) 

நல்ல ஆற்றங்கரைதனில் காற்று வரும் 
அது யாரிடம் என்றா பார்த்து வரும்(நல்ல) 

நெஞ்சின் ஆசையிலே தேன் ஊறி வரும் 
அது ஊர்வலம் சென்றா  தேடி வரும் (நெஞ்சின்)

அன்று எங்கிருந்தோ ஒரு ஏழை வந்தான் 
அந்த ஏழை உன் கோயிலை நாடி வந்தான் (அன்று)
நல்ல காவல் கொண்டாய்,நீ கை  கொடுத்தாய் 
அவன் காத்திருந்தான் இன்னும் கனியும் என்று(அவன்)

உன்னை பார்த்தவன் மனதில் பசியிருக்க 
அவன் பார்வையில் ஆயிரம் இசையிருக்க (உன்னை)

நல்ல நேரம் வரும் என்று நினைத்திருக்க 
ஏன் நேற்று வந்தான் உன்னை கலங்க வைக்க (அவன்)