Monday, April 22, 2019
Thursday, April 11, 2019
மரம் சாய்ந்து போனால் ?
மரம் சாய்ந்து போனால் ?
மரம் சாய்ந்து போனால் ?
மலை சாய்ந்து போனால்
சிலையாகலாம்
என்று ஒரு திரைப்பட பாடல்
ஒன்று உண்டு.
ஆனால் மரம் சாய்ந்து போனால்
அது என்ன ஆகும் ?
பொதுவாக மண்ணோடு
மக்கிமண்ணாகத்தான் போகும்.
ஆனால் ஒரு கலைஞன்
அதை சிற்பமாக வடித்துள்ளார்.
கண்டு மகிழுங்கள்.
Pic. courtesy from-https://dailylolpics.com/random-pictures-of-the-day-36-pics-23
Wednesday, April 10, 2019
மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(2)
மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(2)
பல ஆண்டுகளுக்கு முன்பு உணவு பொருட்கள்
மந்தார இலை அல்லது வாழை இலைகளில் தான்
வைத்து பொட்டலமாக கட்டி பயன்படுத்தப்பட்டது.அந்த உணவு அதை இலையின் நறுமணத்துடன் அமிர்தமாக இருந்தது.
பிளாஸ்டிக் கலாச்சாரம் வந்தபிறகு டீ ,காப்பி முதற்கொண்டு
பிளாட்டிக் பைகளில் வழங்கப்பட்டு மக்களுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு இன்று தெருக்கொரு புற்றுநோய் /நீரிழிவு/சிறுநீரக நோயாளிகள் /வயிறு உபாதைகள் நோயாளிகள் உருவாகிவிட்டனர்
தற்போது பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு விட்டதால் எல்லா உணவுகளும் அலுமினிய தாள்கள் ஒட்டப்பட்ட காகிதங்களில், அலுமினிய டப்பாக்களில்
வைத்து வழங்கப்படுகிறது. அலுமினியம் கூட முதல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் என்ன நோய் வரும் என்று
தெரியவில்லை.
இதனால் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான அலுமினியம் உலோகம் வீணாக குப்பை தொட்டியில் போடப்படுகிறது .அதை பார்த்து வயிறு எரிகிறது. அதை என்ன செய்யப்போகிறார்களோ தெரிய போவதில்லை அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். நம் தலையெழுத்து முட்டாள்களைநாம் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நாசமாய் போய்க்கொண்டிருக்கிறோம்.
நான் 40 ஆண்டுகளாக டின்/அலுமினிய மெல்லிய தகடுகளைக் கொண்டு
புடைப்பு சிற்பங்களை செய்து வருவதை என்னுடைய பொழுது போக்காக கொண்டுள்ளேன்.
மருத்துவ மனைகளில் கிடைத்த சிலதகடுகளை வைத்து சில உருவங்களை உருவாக்கினேன். அவற்றில் ஒன்று இதோ. வெள்ளை நிற தகடு கணினி உதவியுடன் தங்க நிறமாக மாற்றப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன்பு உணவு பொருட்கள்
மந்தார இலை அல்லது வாழை இலைகளில் தான்
வைத்து பொட்டலமாக கட்டி பயன்படுத்தப்பட்டது.அந்த உணவு அதை இலையின் நறுமணத்துடன் அமிர்தமாக இருந்தது.
பிளாஸ்டிக் கலாச்சாரம் வந்தபிறகு டீ ,காப்பி முதற்கொண்டு
பிளாட்டிக் பைகளில் வழங்கப்பட்டு மக்களுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு இன்று தெருக்கொரு புற்றுநோய் /நீரிழிவு/சிறுநீரக நோயாளிகள் /வயிறு உபாதைகள் நோயாளிகள் உருவாகிவிட்டனர்
தற்போது பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு விட்டதால் எல்லா உணவுகளும் அலுமினிய தாள்கள் ஒட்டப்பட்ட காகிதங்களில், அலுமினிய டப்பாக்களில்
வைத்து வழங்கப்படுகிறது. அலுமினியம் கூட முதல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் என்ன நோய் வரும் என்று
தெரியவில்லை.
இதனால் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான அலுமினியம் உலோகம் வீணாக குப்பை தொட்டியில் போடப்படுகிறது .அதை பார்த்து வயிறு எரிகிறது. அதை என்ன செய்யப்போகிறார்களோ தெரிய போவதில்லை அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். நம் தலையெழுத்து முட்டாள்களைநாம் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நாசமாய் போய்க்கொண்டிருக்கிறோம்.
நான் 40 ஆண்டுகளாக டின்/அலுமினிய மெல்லிய தகடுகளைக் கொண்டு
புடைப்பு சிற்பங்களை செய்து வருவதை என்னுடைய பொழுது போக்காக கொண்டுள்ளேன்.
மருத்துவ மனைகளில் கிடைத்த சிலதகடுகளை வைத்து சில உருவங்களை உருவாக்கினேன். அவற்றில் ஒன்று இதோ. வெள்ளை நிற தகடு கணினி உதவியுடன் தங்க நிறமாக மாற்றப்பட்டது.
Tuesday, April 9, 2019
மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(1)
மருத்துவ மனையில் பூத்த மலர்கள்.(1)
கடந்த 7 மாதங்களாக மனைவியின் உடல்நிலை
சரியில்லாமையால் காலம் மருத்துவ மனைகளில்
கழிந்து கொண்டிருக்கிறது.
தற்காலிக தீர்வுகள் மட்டுமே.
நிலையான தீர்விற்கு உத்தரவாதம் இல்லை
என்ற நிலையில் வாழ்நாள் போய்க்கொண்டிருக்கிறது.
இடை இடையே கிடைத்த ஓய்வான நேரங்களில் அங்கிருக்கும்
பொருட்களைக் கொண்டே என்னோடு ஒன்றிவிட்ட கலை படைப்புகளை
உருவாக்கினேன். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.
அங்கு ஏராளமாக கிடைக்கும் அலுமினிய தகடுகளை வைத்து சில புடைப்பு சிற்பங்களை உருவாக்கினேன்.
அவற்றில் சில இதோ.
கடந்த 7 மாதங்களாக மனைவியின் உடல்நிலை
சரியில்லாமையால் காலம் மருத்துவ மனைகளில்
கழிந்து கொண்டிருக்கிறது.
தற்காலிக தீர்வுகள் மட்டுமே.
நிலையான தீர்விற்கு உத்தரவாதம் இல்லை
என்ற நிலையில் வாழ்நாள் போய்க்கொண்டிருக்கிறது.
இடை இடையே கிடைத்த ஓய்வான நேரங்களில் அங்கிருக்கும்
பொருட்களைக் கொண்டே என்னோடு ஒன்றிவிட்ட கலை படைப்புகளை
உருவாக்கினேன். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.
அங்கு ஏராளமாக கிடைக்கும் அலுமினிய தகடுகளை வைத்து சில புடைப்பு சிற்பங்களை உருவாக்கினேன்.
அவற்றில் சில இதோ.
Sunday, March 17, 2019
இசை உலகில் ஒரு இளம் தமிழ் விடிவெள்ளி லிடியன் நாதஸ்வரம்
இசை உலகில் ஒரு இளம் தமிழ் விடிவெள்ளி லிடியன் நாதஸ்வரம்
உலக அளவிலே தமிழர்களுக்கு பெருமை
சேர்த்த சென்னையை சேர்ந்த
லிடியன் நாதஸ்வரம் என்ற
14 வயது சிறுவன்
அகில உலக அளவில் இளைய வயதில்
பியானோ இசைத்து மிக பெரிய பரிசு தொகையையும் பாராட்டுதல்களையும் பெற்று அனைவரையும்
பிரமிக்க வைத்த அந்த கலைஞனை போற்றுவோம்
வாழ்த்தி மகிழ்வோம்.
மேலும் இந்த சிறு வயதிலேயே 8 க்கு மேல் இசைக்கருவிகளை
கையாளும் திறமைகளை கண்டு இந்த உலகமே வியக்கிறது.
இது தொடர்பான காணொளி உங்களுக்காக
Friday, March 8, 2019
இசையும் நானும் (355 ) திரைப்படம்- மயங்குகிறாள் ஒரு மாது (1975)பாடல்- சம்சாரம் என்பது வீணை
இசையும் நானும் (355 ) திரைப்படம்- மயங்குகிறாள் ஒரு மாது (1975)பாடல்- சம்சாரம் என்பது வீணை
Movie :
மயங்குகிறாள் ஒரு மாது (1975)
Singers :எஸ்.பி பாலசுப்ரமணியம்
Music : விஜயபாஸ்கர்
Lyricist : கண்ணதாசன்
MOUTHORGAN VEDIO-355
சம்சாரம் என்பது வீணை
சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை (சம்சாரம் )
என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசையின் கிளியின் கூடு (என்)
பல காதல் கவிதை பாடி
பரிமாறும் உண்மைகள் கோடி
இதுபோன்ற ஜோடியில்லை( இது)
மனம் குணம் ஒன்றான முல்லை (சம்சாரம் )
அது ஆசையின் கிளியின் கூடு (என்)
பல காதல் கவிதை பாடி
பரிமாறும் உண்மைகள் கோடி
இதுபோன்ற ஜோடியில்லை( இது)
மனம் குணம் ஒன்றான முல்லை (சம்சாரம் )
என் மாடம் முழுதும் விளக்கு
ஒரு நாளும் இல்லை இருட்டு(என்)
என் உள்ளம் போட்ட கணக்கு
ஒரு போதும் இல்லை வழக்கு
இதுபோன்ற ஜோடி இல்லை( இது)
மனம் குணம் ஒன்றான முல்லை(சம்சாரம்)
ஒரு நாளும் இல்லை இருட்டு(என்)
என் உள்ளம் போட்ட கணக்கு
ஒரு போதும் இல்லை வழக்கு
இதுபோன்ற ஜோடி இல்லை( இது)
மனம் குணம் ஒன்றான முல்லை(சம்சாரம்)
தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம் (தை)
இந்த காதல் ராணி மனது
அது காலம் தோறும் எனது
இதில் மூடும் திரைகள் இல்லை (இதில்)
மனம் குணம் ஒன்றான முல்லை (சம்சாரம் )
என் தேவி காதல் நளினம் (தை)
இந்த காதல் ராணி மனது
அது காலம் தோறும் எனது
இதில் மூடும் திரைகள் இல்லை (இதில்)
மனம் குணம் ஒன்றான முல்லை (சம்சாரம் )
Subscribe to:
Posts (Atom)