Monday, October 31, 2011


முருகா ,ஆறுமுகா,வடிவேலா,வள்ளி மணாளா ,ஷண்முகா
என்று எப்பெயரிட்டு உன்னை அழைத்தாலும் அக்கணமே உள்ளத்தில் தோன்றி
அருள் செய்பவனே என் உள்ளத்தில் காமம்,குரோதம்,லோபம்,மோஹம்,மதம்,மாச்சர்யம்
ஆகிய ஆறு பகைவர்கள் இருந்துகொண்டு உன்னை நினைக்கவிடாமல் செய்கின்றனரே அவர்களை சம்ஹாரம் செய்து எங்களை காப்பாயாக.

1 comment:

  1. கந்த சஷ்டிக்கு அருமையான பதிவு.
    மிக்க நன்றி

    ReplyDelete