Thursday, July 2, 2015

இசையும் நானும் (22)

இசையும் நானும் (22)

என்னுடைய மவுதார்கன் இசைபயணத்தில்

22 வது பாடல்.

"வைஷ்ணவ ஜனதோ"

இந்திய சுதந்திர போராட்டத்தோடு இணைந்து ஒலித்த பாடல்

நரசிம்ம மேத்தா அவர்களால் இயற்றப்பட்டது.



எல்லோராலும் விரும்பி இசைக்கப்பட்ட பாடல்.

தேசப் பிதா மகாத்மா காந்திக்கு விருப்பமான பாடல்.

நானும் முயற்சி செய்திருக்கிறேன். மவுத்தார்கன் இசையில்.

காணொளி இணைப்பு.

https://youtu.be/40VAEUdj4Ys


2 comments: