Tuesday, July 7, 2015

இசையும் நானும் (24)

இசையும் நானும் (24)

இசையும் நானும் என்ற தொடரில்
என்னுடைய  அடுத்த படைப்பு
ஒரு தமிழ் பாடல் ஸ்ரீ குருவாயுரப்பன் மீது
இயற்றி பாடியுள்ளேன்.

அந்த பாடல் இதோ.


ஒருகண  நேரமும் இருந்திட இயலுமோ

உன் வேய்ங்குழலின் கானத்தை கேளாது

குருவாயுரப்பா  (ஒரு)

அதிகாலை வேளையில்
ஹரிநாம சங்கீர்த்தனம்
காற்றில் தவழும் நேரம்
கண் முன் தோன்றாதிருக்குமோ
உன் திருவடிவம்  (ஒரு)

கருணைக் கடலே
கார்மேக வண்ணனே
கடைக்கண் பாராய்
கமலா மலர் பாதனே  (ஒரு)


பாடலின் காணொளி.-இணைப்பு

https://youtu.be/4Wok6L9rVaQ

1 comment: