Friday, July 10, 2015

இசையும் நானும் (25)

இசையும் நானும் (25)

இசையும்  நானும் என்ற தொடரில்

மவுதார்கனோடு இணைந்து பாடிய

ஒரு தமிழ் பாடல்.





வாசிப்பது
மவுதார்கனில் வாசிப்பது
எனக்கு சுவாசிப்பதைப் போல (சுவாசி)

இசையாய்  விளங்கும்
இறைவனை உணர

இதைவிட எளிதான வழி
இவ்வுலகில் உண்டோ (சுவாசி)

இசையை பயில்வோர்  அடைவார்
உள்ளத்தில் நிலைத்த ஆனந்தம் (சுவாசி)

காணொளிக்கு

இணைப்பு.

https://youtu.be/akxVbTB2r1s

2 comments:

  1. ஐயா... பதிவில் இணைப்பு இல்லை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி... இப்போது கிடைத்து விட்டது... ரசிக்க செல்கிறேன்...

      Delete