Monday, July 13, 2015

இசையும் நானும் (27)



இசையும் நானும் (27)

இசையும் நானும் என்னும் தொடரில் அடுத்த
பாடல். நானே இயற்றி பாடியது.






தயை  புரிய இன்னும்  தாமதேமேன்
உன் சன்னதியில் நின்று தரிசனம்
கண்ட பின்னும்  (கிருஷ்ணா)

குருவாயூர்தன்னில்
குழந்தை வடிவாக நின்றுகொண்டு
குவலயத்தைக் காக்கும்
கண்ணனே குருவாயூரப்பனே
கிருஷ்ணா  (தயை  )

வேய்ங்குழலில் நாதமும்
உன் திருவாய்மொழியில்
கீதமும் (வேய்ங்குழலில்)

பட்டத்ரியின் வாக்கில்
நாராயணீயமும் உலகிற்கு
தந்தருளிய நீ

கிருஷ்ணா(தயை  )

பாடலின் காணொளி இணைப்பு

https://youtu.be/iYqkhlYPLhs

2 comments: