Saturday, July 18, 2015

எதையுமே தேவைக்குமேல்

எதையுமே தேவைக்குமேல்


எதையுமே தேவைக்குமேல்

எதையுமே தேவைக்குமேல் வைத்துகொள்வதும்,பயன்படுத்துவதும் தவறு என்று சாத்திரங்கள் சொல்கின்றன .எப்படி?
அளவுக்கு மேலே பொருள் வைத்திருந்தால்அவனும் திருடனும் ஒன்றாகும் (ஒரு திரைப்பட பாடல்)
ஒருவன் தன் தேவைக்கு மேல் பொருட்களை சேமித்து அதை தானும் பயன்படுத்தாமலும்பிறர் பயன்படுத்த அனுமதிக்காமலும் வைத்திருந்தால் அந்த பொருள் நிச்சயம்கொள்ளையர்களால் கொள்ளையிடப்படும்(பதஞ்சலி யோக சூத்திரம் )


ஒருவருக்கு மிக குறைந்தளவு நகைகள் இருந்தாலே போதுமானது. ஆனால் கணக்கிட முடியாத அளவிற்கு நகைகளை சேமித்து வைக்கும் செல்வந்தர்களின் வீடுகளில்அவைகள் கொள்ளையிடப்படுகின்றன . பல நேரங்களில் அது அவர்களின் வாழ்விற்குஎமனாகவே முடிந்துவிடுவதை தினமும் நாம் காண்கின்றோம்)


எனவே தன்னிடம் அளவுக்கதிகமான உள்ளவற்றைஇல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் உயர்ந்த எண்ணம் உலகில் அதிகரித்தால் மக்களிடையே ஏற்ற தாழ்வுகள் நிச்சயம் குறையும்

2 comments: