Friday, October 2, 2015

இசையும் நானும் (59)

இசையும் நானும் (59)

இசையும் நானும் என்னும் தொடரில்
என்னுடைய 59 வது காணொளி.

மவுத்தார்கன் இசை 

தமிழ் பாடல் 
இயற்றியவர். திரு. சேதுமாதவ ராவ் 

"சாந்தி நிலவ வேண்டும்" என்ற பிரபலமான
எழுச்சி மிக்க பாடல்



மகாத்மா காந்திஜியின்
பிறந்த தினத்தை முன்னிட்டு

சாந்தி நிலவ வேண்டும்
எங்கும் சாந்தி நிலவ வேண்டும்
உலகிலே சாந்தி நிலவ வேண்டும்
ஆத்ம சக்தி ஒங்க வேண்டும்.

காந்தி மகாத்மா கட்டளை அதுவே
கருணை, ஒற்றுமை,கதிரொளி பரவி (சாந்தி)

கொடுமை செய் தீயோர்
மனமது திருந்த நற் குணமது புகட்டிடுவோம் (கொடுமை)

மடமை ,அச்சம்,அறுப்போம்
மக்களின் மாசில்லா நல்லொழுக்கம் வளர்ப்போம்

திடம் தரும் அஹிம்சா யோகி நம் தந்தை
ஆத்மானந்தம் பெறவே

கடமை மறவோம் அவர் கடன் தீர்ப்போம்
களங்கமில் அறம் வளர்ப்போம் .(சாந்தி)

எங்கும் சாந்தி!எங்கும் சாந்தி! எங்கும் சாந்தி

காணொளி இணைப்பு.

https://youtu.be/VwOCEeUFQfM

2 comments:

  1. இணைப்பு சரியாக வரவில்லை. இந்தப் பாடல் பட்டம்மாள் குரலில் காதில் ஒலிக்கிறது!

    ReplyDelete