Sunday, August 28, 2016

இசையும் நானும் (131)

இசையும் நானும் (131)

இசையும் நானும் (131)

இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய    131வது  காணொளி 


மவுத்தார்கன் இசைTAMIL SUPERHIT SONG

திரைப்படம்-  வானம்பாடி 

 பாடல்-
கங்கை கரை தோட்டம்


கங்கை கரை தோட்டம்
கன்னி பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
ஓ.ஓ.ஓ.
கண்ணன் நடுவினிலே


காலை இளம் காற்று
பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
ஓ ஓ.ஓ
எதிலும் அவன் குரலே
ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா (காலை) (கங்கை)

கண்ணன் முகம் தோற்றம் கண்டேன்

கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண் மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாகி நின்றேன்
என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ
கண்ணீர் பெருகியதே .ஓ ஓ
கண்ணீர் பெருகியதே (கங்கை)

கண்ணன் என்னை கண்டுகொண்டான் 
கை இரண்டில் அள்ளி கொண்டான் (கண்ணன்)
பொன்னழகுமேனி என்றான் 
பூச்சரங்கள் சூடி தந்தான் (பொன்னழகுமேனி)
கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை 
கண்ணீர் பெருகியதே .ஓ ஓ
கண்ணீர் பெருகியதே
அன்று வந்த கண்ணன் இன்று வரவில்லை
என்றோ அவன் வருவான்.ஓ.ஓ.ஓ.

கண்ணன் முகம் கண்ட  கண்கள் 
மன்னர் முகம்  காண்பதில்லை( கண்ணன்)
கண்ணனுக்கு தந்த உள்ளம் 
இன்னொருவர் கொள்வதில்லை (கண்ணனுக்கு)

கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ
காற்றில் மறைவேனோ ஓ.ஓ.ஓ.
காற்றில் மறைவேனோ ஓ.ஓ.ஓ.
நாடி வரும் கண்ணன் 
கோல  மணி மார்பில் நானே தவழ்ந்திருப்பேன் 
ஓ.ஓ.ஓ.நானே தவழ்ந்திருப்பேன் 

கண்ணா ...கண்ணா .கண்ணா 
கங்கை கரை தோட்டம்
கன்னி பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
ஓ.ஓ.ஓ.
கண்ணன் நடுவினிலே

<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/runxNx8x1fw" frameborder="0" allowfullscreen></iframe> https://youtu.be/runxNx8x1fw

https://www.youtube.com/watch?v=runxNx8x1fw&feature=youtu.be
Song : Gangai Karai Thottam
Movie : Vaanambadi (1963)
Singers : P. Susheela
Music : K.V.Mahadevan


No comments:

Post a Comment