Tuesday, February 21, 2017

இசையும் நானும் (161)Film அமர தீபம் -தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு



இசையும் நானும் (161)Film அமர தீபம் -தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு 

இசை-தி.சலபதிராவ் -ஜி.ராமநாதன் 

பாடியவர்கள்- எ.எம்.ராஜா-பி.சுசீலா 

பாடல் வரிகள். -கே.பி.காமாக்ஷி 

இசையும் நானும் (161) Mouthorgan song-தமிழ்  song-



by TR PATTABIRAMAN

Film 

அமர தீபம் (1956)






Female :
தேன் உண்ணும் வண்டு 
மாமலரைக் கண்டு 
திரிந்தலைந்து பாடுவதேன் 
ரீங்காரம் கொண்டு 
பூங்கொடி யே    நீ சொல்லுவாய் ஓ.ஓ.ஓ
பூங்கொடி யே    நீ சொல்லுவாய்

Male :
வீணை இன்ப நாதம் 
எழுந்திடும் வினோதம் 
விரலாடும் விதம் போலவே 
காற்றினிலே ..தென்றல் காற்றினிலே 
காற்றினிலே .சலசலக்கும் பூங்கொடி யே கேளாய் 
புதுமை இதில்தான் என்னவோ..ஓ.ஓ.ஓ.
புதுமை இதில்தான் என்னவோ
Male :
மீன் நிலவும் வானில் 
வெண்மதியைக் கண்டு 
வெண் அலைகள் ஆடுவதேன் ஆனந்தம் கொண்டு 
மென் காற்றே நீ சொல்லுவாய் ஓ.ஓ.ஓ.
மென் காற்றே நீ சொல்லுவாய்

Female :
கான  மயில் நின்று வான் முகிலைக் கண்டு 
களித்தாடும்  விதம் போலவே 
கலை  இதுவே ..வாழ்வின் கலை இதுவே 
கலை  இதுவே. கலக்கல் என்னும் மெல்லிய பூங்காற்றே 
காணாததும் என் வாழ்விலே..ஓ.ஓ.ஓ.
காணாததும் என் வாழ்விலே
Both :
கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே 
காதல் இன்பம் அறியாமல் வாழ்வதும் எனோ..
கலை மதியே நீ சொல்லுவாய்..ஓ.ஓ.ஓ.
கலை மதியே நீ சொல்லுவாய்..ஓ.ஓ.ஓ.

https://youtu.be/nsgLNEh6p7U

<div style="position:relative;height:0;padding-bottom:75.0%"><iframe src="https://www.youtube.com/embed/nsgLNEh6p7U?ecver=2" width="480" height="360" frameborder="0" style="position:absolute;width:100%;height:100%;left:0" allowfullscreen></iframe></div>

No comments:

Post a Comment