Friday, November 10, 2017

அனுபவ ஞானம் (2)

அனுபவ ஞானம் (2)

அனுபவ ஞானம் (2)


அகந்தை கொண்ட மனத்தால்

அல்லல்பட்டேன் அனுதினம்

கூடியிருப்போரிடம்

குற்றங்களைத்தான் கண்டேன்

குணம் இழந்தேன்

குற்றமெல்லாம் என்னிடம்தான்  என்று

குருநாதன் உணர்த்தியபின்

அகந்தை ஒழிந்து மனம்

அமைதியானேன். 

No comments:

Post a Comment