Saturday, December 22, 2012

வைகுண்ட ஏகாதசி


வைகுண்ட ஏகாதசி 



பரம பக்தனாகிய பிரஹலாதன் வாக்கை காப்பாற்ற
தூணில் அவதரித்து அரக்கனை அழித்து
அடியார்களை காத்தருளிய நரசிங்க பெருமான்
மஹா லக்ஷ்மியுடன் சேவை சாதிக்கும்
காட்சியை வரைந்தேன்.பக்தர்களுக்காக



வைகுண்ட ஏகாதசி நன்னாளில் அல்லல் நீக்கி
ஆனந்தம் வாழ்வு அருளும் அண்ணலை  
வணங்கி வாழ்வில் இகபர நலன்களை
பெற்று மகிழ்வீர்.



No comments:

Post a Comment