Thursday, June 12, 2014

குலசேகரநாதர் திருக்கோயில்

குலசேகரநாதர் திருக்கோயில் 

மிகவும் புராதனமான திருக்கோயில்


எல்லையில்லா  இன்பம் தரும்
நெல்லை மாவட்டம்

அன்போடு தொழுதால்
தொல்லையில்லா வாழ்வு தரும்
தொண்டர்களின் உள்ளத்தில்
உறையும் ஈசன்

திருநெல்வேலி மாவட்டத்தில்
களக்காடு அருகே கிள  பத்தை என்ற
கிராமத்தில் அமைந்துள்ளது

அந்த கோயில் உறையும் ஈஸ்வரனின் மூர்த்தம்  கீழே




அதே கோயிலில் உள்ள வண்ணமிகு
எழில் கொண்ட ரிஷப வாஹனம் கீழே



கூடுதல் விவரங்களுக்கு  கீழ்கண்ட இணைப்பில்

https://plus.google.com/u/0/101660447515460809989/posts?cfem=1





This temple is at Kila Pathai village near kalakad at Tirunelveli dist 49 kms away from.also it is one hr drive from Nagarcoil

5 comments:

  1. வணங்கினேன். அருள் பெற்றேன்.

    ReplyDelete
  2. உடனே அருள் தருவார் இந்த ஈசன் போலும் !
    அதனால்தான் பதிவிட்டேன். நன்றி ஸ்ரீராம்

    ReplyDelete
  3. சென்றதில்லை ஐயா... ஆனால் அருள் கிடைத்து விட்டது... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. என்றென்றும் மலர்ந்த முகம் கொண்டு
      வண்ணமிகு படங்களுடன்
      வளர்ச்சி பாதையில் செல்ல உதவும்
      கருத்துக்களை இசையுடன் கலந்து
      தந்து வலையில் வலம் வரும்
      திண்டுக்கல் தனபாலனே நீ என்றும்
      வாழி .உன் பணி தொய்வில்லாது
      தொடர இறைவன் அருள்புரியட்டும்

      Delete