Saturday, July 26, 2014

தில்லையில் ஆடும் கூத்தனே

தில்லையில் ஆடும் கூத்தனே






தில்லையில் ஆடும் கூத்தனே
எல்லையில்லா பெருமை கொண்டோனே

கயிலையில் உறைபவனே
ஆடல் கலையில் வல்லவனே

மயிலையில் கபாலீஸ்வரனாய்
காட்சி அளிப்பவனே

கல்லாய் இருக்கும் என் மனதில்
களி நடனம் புரிந்திடுவாய்

என் கரும வினைகள் தீர்ந்து
உன் அருட்காட்சி காண

3 comments:

  1. வணங்குகிறோம் நாங்களும்.

    ReplyDelete
  2. ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ்சோதியாய் விளங்குபவனே! எம் அஞ்ஞானத்தினை சோதியில் அழித்து ஆட்கொள்வாய் எம்மீசனே!

    ReplyDelete