Tuesday, June 6, 2017

வட கொரியாவில் என்னதான் நடக்கிறது?

வட கொரியாவில் என்னதான் நடக்கிறது?


வட   கொரியாவில் என்னதான் நடக்கிறது?

தப்பி வந்த ஒரு
பெண்ணின் கண்ணீர் கதை.

இணைப்பில்  கண்டுள்ள

காணொளியை  காணுங்கள்.

கண்களில் இருந்து ரத்த கண்ணீர்

வடியும்.

இப்படியும் நாம் வாழும் உலகில்

இது போன்ற கொடிய

நரக  நாடுகள் இருக்கின்றனவா என்று

எண்ணத்  தோன்றும்

நம் நாட்டில் அனைத்துவிதமான சுதந்திரங்களையும்
சுகமாக அனுபவித்துக்கொண்டு உழைக்காமல் ஊரை அடித்து
கொள்ளை அடித்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும்
அவர்களுக்கு துணை போகும் சுயநல கூட்டங்களுக்கும்
இது ஒரு  பாடமாக அமைந்தால் இந்தியா உருப்படும்?

ஆனால் அது என்றும் நடக்கப்போவதில்லை
என்பது மட்டும் உறுதி?

அந்த அபலைகளுக்காகவும்

அந்த நாட்டு மக்களுக்காகவும்

அவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க

உரிய வழி வகைகள் உண்டாகிட

இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.




https://www.facebook.com/travelwithkarla/videos/232586970481371/

4 comments:

  1. இறைவன் நினைத்தால் நாட்டை காப்பாற்றலாம்.

    ReplyDelete
    Replies
    1. அதற்கு அந்த நாட்டு மக்களும் இறைவனை நினைக்க வேண்டும்.

      Delete
  2. மனம் கனக்கச் செய்யும் காணொளி
    கில்லர்ஜிக்குத் தாங்கள் சொன்ன பதிலை
    மிகவும் இரசித்தேன்
    வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
    Replies
    1. நம் நாட்டிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அனுதினமும் அவைகள் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் மனிதர்களின் மனம் ஒன்று கல்லாய் போய்விட்டது அல்லது மரத்துப் போய்விட்டது.

      Delete