இசையும் நானும் (210) 

திரைப்படம் -ஆயிரத்தில் ஒருவன்

பாடல்-ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ


MOUTHORGAN



Music : எம்.எஸ் விஸ்வநாதன்/ராமமூர்த்தி 
Singers :டி எம்.சௌந்தர்ராஜன்.
Lyricist : வாலி 



ஆ: ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ (2)
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ..

ஆ: நாடாளும் வண்ண மயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்(நாடாளும்)

மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு..
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு..

.ஓடும் மேகங்களே

ஆ: ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு(ஊரெல்லாம்)

பாதையிலே வெகு தூரம் பயணம் போகின்ற நேரம்
காதலையா மனம் தேடும் 
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு.

.ஓடும் மேகங்களே