Sunday, August 13, 2017

இசையும் நானும் (215) திரைப்படம் -தூறல் நின்னு போச்சு பாடல்:ஏரிக்கரை பூங்காற்றே


இசையும் நானும் (215)  

திரைப்படம் -தூறல் நின்னு போச்சு 

பாடல்:ஏரிக்கரை பூங்காற்றே



MOUTHORGAN


Singers: K.J.Yesudas
Composer: Ilaiyaraaja
Lyrics: Chidambaranathan
Movie: Thooral Ninnu Pochchu



ஏரிக்கரை பூங்காற்றே 
நீ போற வழி தென் கிழக்கோ 

தென்கிழக்கு வாசமல்லி 
என்னை தேடி வர தூது சொல்லு (ஏரிக்கரை)
ஏரிக்கரை பூங்காற்றே 

பாதமலர் நோகுமுன்னு  -
நடக்கும் பாத வழி பூ விரிச்சேன் 

மயிலே- பாதமலர் நோகுமின்னு -முன்னே நடக்கும் பாத வழி பூ விரிச்சேன் 

மயிலே ஓடம்போல் ஆடுதே மனசு 
கூடிதான் போனதே வயசு 
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது 
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது (ஏரிக்கரை)
ஏரிக்கரை பூங்காற்றே 

அடியே-ஓடிச்செல்லும் வான்மேகம் 
நிலவ மூடிக்கொள்ள பார்க்குதடி
அடியே (ஓடிச்செல்லும் )

அடியே- கிராமத்தில் பாடுறேன் தனியா 
ராகத்தில் சேரணும்  துணையா 
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன் 
அந்த ராசாங்கம் வரும் வரை 
ரோஸாவே  காத்திரு 
(ஏரிக்கரை)-நம்பியார் 
ஏரிக்கரை பூங்காற்றே


1 comment: